Breaking News

View All

மதுரை -கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு! கடத்தல் கும்பலுக்கு காலில் எலும்பு முறிவு…

துர்கா ஸ்டாலின் அறிவுரைப்படி, ரோடு ஷோ என்ற பெயரில்… 2 கி.மீ தூரம் நடந்து சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

வெடிமருந்து தொழிற்சாலையை தனியார் மயமாக்க துடிக்கும் மத்திய அரசு…?

ரூ.30 கோடி… 18 கிலோ திமிங்கலம் எச்சம் … இரண்டு கார்கள் செல்போன்களோடு மூவர் கைது

நான் பெரியவனா, நீ பெரியவனா …? சீனியருக்கும் ஜூனியருக்கும் இடையே நடக்கும் போட்டி அரசியல்…? அறிவாலயம் கவனத்திற்கு…

வாடிப்பட்டி- சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்…

Click to Download our Magazine

World News

View All

ஸ்ரீபெரும்புதுார்- குண்டர் தடுப்பு சட்டத்தில் படப்பை குணா…

புளோரன்ஸ் நைடிங்கேல் குடியரசுத் தலைவர் விருது பெற்ற குமரிப்பெண் மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலஸ் புளோரா

மலையாளத் திரை உலகை கலக்கும்ஹேமா கமிட்டி அறிக்கை!

தமிழை கற்கவும், பேசவும்தயக்கம் வேண்டாம்….கல்லூரி மாணவர்களுக்கு நமீதா அட்வைஸ்

கூத்தாடிகள் குடும்பங்களுக்கு நிலமும், வீடு கட்ட ஆணை வழங்கிய அரசு!அவரவர் தகுதிக்கு ஏற்ப தொழில் அமைத்து தர முன் வருமா?

சாத்தூரில் நெடுஞ்சாலை துறையினரின் அலட்சியத்தால்கைக்குழந்தைகளுடன் பள்ளத்தில் விழுந்த பெண்கள்காணொளி வெளியாகி பரபரப்பு

Business

View All

Politics

View All

மணல் மாபியாவுக்கு பதவி! ஆரணி திமுகவினர் குமுறல்…

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சமீபத்தில் இருபதுபேர் பட்டியல் கொண்ட மணல் மாபியாக்கள் பெயரை வெளியிட்டிருந்தது. அதில் 11வது வரிசையில் இடம் பிடித்திருப்பவர் பாபு இவரை ராஜன்பாபு, தச்சூர் பாபு என்று சொன்னால் ஊர்ல பளிச்சினு தெரியும். எந்த ஊர்ல ஆரணியிலதான்! ஆரணி ஒன்றிய செயலாளராக இருக்கும் துரைமாமதுவின் உபயம்தான்…

மத்திய அரசு, தமிழகத்துக்கு செய்த நல்ல திட்டங்களை,தமிழக முதல்வர் ஏன் பாராட்ட வில்லை?தமிழிசை.

மதுரை-மத்திய அரசு, தமிழகத்துக்கு செய்த நல்ல திட்டங்களை,தமிழக முதல்வர் ஏன் பாராட்ட வில்லை?தமிழிசை. ஒரே நாடு, ஒரே தேர்தல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, செலவினங்களை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். கச்சத்தீவு விவகாரத்தில் மக்களுக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும். -தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி:தமிழக பிரச்சினையை குறித்து பேசுவேன் உள்கட்சி…

கச்சத்தீவை மீட்க நான்கு கட்சிகளும் நாடகம் போடுகிறார்கள்…உசிலம்பட்டியில் உறுமிய சீமான்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய 16 பேர் மீது ஆங்கிலேயர்கள் துப்பாக்கி சூடு நடத்தி சுட்டு கொன்றதன் 105வது நினைவு தினத்தை முன்னிட்டு, பெருங்காமநல்லூரில் உள்ள நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மற்றும்…

பாஜக ஆட்சியின் முடிவில்தான் கூட்டாட்சி மலரும்! இணைந்து போராடுவோம்! பாசிசத்தை வீழ்த்துவோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மக்களுக்கு எதிரான பா.ஜ.க. ஆட்சியின் முடிவில்தான், இந்தியாவில் கூட்டாட்சி மலரும்கழகத் தலைவரும்  தமிழ்நாடு முதலமைச்சருமான  மு.க. ஸ்டாலின்  மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அதன் விவரம் வருமாறு:மதுரையைத் தூங்கா நகரம் என்று சொல்லுவோம். ஆனால், இன்று…