Trending Posts
Main News
Editor Pick
Breaking News
View AllClick to Download our Magazine
World News
View AllBusiness
View AllPolitics
View Allமணல் மாபியாவுக்கு பதவி! ஆரணி திமுகவினர் குமுறல்…
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சமீபத்தில் இருபதுபேர் பட்டியல் கொண்ட மணல் மாபியாக்கள் பெயரை வெளியிட்டிருந்தது. அதில் 11வது வரிசையில் இடம் பிடித்திருப்பவர் பாபு இவரை ராஜன்பாபு, தச்சூர் பாபு என்று சொன்னால் ஊர்ல பளிச்சினு தெரியும். எந்த ஊர்ல ஆரணியிலதான்! ஆரணி ஒன்றிய செயலாளராக இருக்கும் துரைமாமதுவின் உபயம்தான்…
மத்திய அரசு, தமிழகத்துக்கு செய்த நல்ல திட்டங்களை,தமிழக முதல்வர் ஏன் பாராட்ட வில்லை?தமிழிசை.
மதுரை-மத்திய அரசு, தமிழகத்துக்கு செய்த நல்ல திட்டங்களை,தமிழக முதல்வர் ஏன் பாராட்ட வில்லை?தமிழிசை. ஒரே நாடு, ஒரே தேர்தல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, செலவினங்களை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். கச்சத்தீவு விவகாரத்தில் மக்களுக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும். -தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி:தமிழக பிரச்சினையை குறித்து பேசுவேன் உள்கட்சி…
கச்சத்தீவை மீட்க நான்கு கட்சிகளும் நாடகம் போடுகிறார்கள்…உசிலம்பட்டியில் உறுமிய சீமான்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய 16 பேர் மீது ஆங்கிலேயர்கள் துப்பாக்கி சூடு நடத்தி சுட்டு கொன்றதன் 105வது நினைவு தினத்தை முன்னிட்டு, பெருங்காமநல்லூரில் உள்ள நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மற்றும்…
பாஜக ஆட்சியின் முடிவில்தான் கூட்டாட்சி மலரும்! இணைந்து போராடுவோம்! பாசிசத்தை வீழ்த்துவோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மக்களுக்கு எதிரான பா.ஜ.க. ஆட்சியின் முடிவில்தான், இந்தியாவில் கூட்டாட்சி மலரும்கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அதன் விவரம் வருமாறு:மதுரையைத் தூங்கா நகரம் என்று சொல்லுவோம். ஆனால், இன்று…
Trending Posts
View Allஉச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் பாஜக தலைவர் போல் ஆளுநர் செயல்படுகிறார் – மாணிக் தாகூர் எம்பி
பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 3 அமைச்சர்கள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று திட்டங்களுக்கு உதவி செய்கின்றனர். அவற்றில்…
தமிழக வெற்றிக் கழகம் கடைபிடிப்பது சமத்துவ கொள்கையா… சாதிக் கொள்கையா…?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தென்னரசுஇவர் த.வெ க பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களுக்கு…
கர்ப்ப காலம் முடிவதற்குள் பிரசவம்? நடந்து கொண்டிருப்பது என்ன? இது மருத்துவத்துறை மோசடிகளில் ஒன்று.
பெண்களுக்குக் கர்ப்பம் தரித்தால் பத்து மாதங்களில் குழந்தை பிறக்கும் என்பது இயற்கையின் நியதி. கர்ப்பம் தரித்த, கரு உருவானதாகத் தெரிந்ததிலிருந்து…
தருமபுரி-புதிய பேருந்து நிலையம்கட்டுமானப் பணி எப்போது?அதிகாரிகள் முட்டுக்கட்டை?
நாலு பக்கமும் வழி நடுவுல இரண்டு பேருந்து நிலையம் புறநகர் மற்றும் நகர பேருந்து நிலையம். கடந்த பதினைந்து ஆண்டுகளாக…
