Trending Posts
Main News
Click to Download our Magazine
Breaking News
View AllWorld News
View AllBusiness
View AllPolitics
View Allதுருப்பிடித்துப் போன தூத்துக்குடி அதிமுக!
தூத்துக்குடி மாவட்ட அரசியலில் திமுகவே முதன்மையில் உள்ளது. திமுகவை வீழ்த்த அதிமுகவிடம் போதுமான நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் வியூகம் இல்லை என்கின்றனர் தூத்துக்குடியில் உள்ள அதிமுக கட்சி பிரமுகர்கள். தூத்துக்குடி அதிமுக என்றாலே அது ஜெயலலிதா காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன்,ஆறுமுக நயினார், செல்ல பாண்டியன் மற்றும் சண்முகநாதன் என்று…
மணல் மாபியாவுக்கு பதவி! ஆரணி திமுகவினர் குமுறல்…
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சமீபத்தில் இருபதுபேர் பட்டியல் கொண்ட மணல் மாபியாக்கள் பெயரை வெளியிட்டிருந்தது. அதில் 11வது வரிசையில் இடம் பிடித்திருப்பவர் பாபு இவரை ராஜன்பாபு, தச்சூர் பாபு என்று சொன்னால் ஊர்ல பளிச்சினு தெரியும். எந்த ஊர்ல ஆரணியிலதான்! ஆரணி ஒன்றிய செயலாளராக இருக்கும் துரைமாமதுவின் உபயம்தான்…
மத்திய அரசு, தமிழகத்துக்கு செய்த நல்ல திட்டங்களை,தமிழக முதல்வர் ஏன் பாராட்ட வில்லை?தமிழிசை.
மதுரை-மத்திய அரசு, தமிழகத்துக்கு செய்த நல்ல திட்டங்களை,தமிழக முதல்வர் ஏன் பாராட்ட வில்லை?தமிழிசை. ஒரே நாடு, ஒரே தேர்தல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, செலவினங்களை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். கச்சத்தீவு விவகாரத்தில் மக்களுக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும். -தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி:தமிழக பிரச்சினையை குறித்து பேசுவேன் உள்கட்சி…
கச்சத்தீவை மீட்க நான்கு கட்சிகளும் நாடகம் போடுகிறார்கள்…உசிலம்பட்டியில் உறுமிய சீமான்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய 16 பேர் மீது ஆங்கிலேயர்கள் துப்பாக்கி சூடு நடத்தி சுட்டு கொன்றதன் 105வது நினைவு தினத்தை முன்னிட்டு, பெருங்காமநல்லூரில் உள்ள நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மற்றும்…
Trending Posts
View Allஆட்டம் காணும் திமுக … ஆடிப் போயிருக்கும் மாவட்ட செயலாளர்கள்?
திமுகவிற்கு இது நெருக்கடியான நேரம். எதை பேசினாலும் தவறாகவே அமைந்து விடுகிறது. அப்படி தான் முன்னாள் அமைச்சர் பொன்முடி சைவம்,…
மதுரை- காவல் நிலையம் அருகில்… கள்ளத்தனமாக மது விற்பனை?
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பகுதியில் காவல் நிலையம் அருகில் பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக மது விற்கும் அவலம் அரங்கேறி வருகிறது. மது…
தென்காசி- மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக் கொலை…
தென்காசி மாவட்டம் கடையம் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கண் முன்னே தொழிலாளி அரிவாளால் வெட்டி…
காஞ்சிபுரத்தில் தொடர்ந்து எரியும் குப்பை கிடங்கு – மாநகராட்சியின் அலட்சியம் – கண் எரிச்சல், சுவாச கோளாறால் பொதுமக்கள் அவதி
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், 1,025க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள வீடுகள் வணிக…
