மதுரை சோழவந்தான்- கலெக்டருக்கே தெரியாம நிகழ்ச்சி நடத்துறீங்க…

மதுரை சோழவந்தான்-கலெக்டருக்கே தெரியாம நிகழ்ச்சி நடத்துறீங்க…அமைச்சர் முன்னிலையில் அதிகாரியை கடிந்த கலெக்டர் …! மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சியில்காவல் நிலையம் பின்புறமாக பேரூராட்சி சார்பாக 5.12 கோடி…

மதுரை வாடிப்பட்டி – ஆண்டிப்பட்டி ஊராட்சி கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்த குழந்தை … கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்…

மதுரை  வாடிப்பட்டி –ஆண்டிப்பட்டி ஊராட்சி கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்த குழந்தை …கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்…  மதுரை வாடிப்பட்டி அருகே, ஆண்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட…

போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன்.

கடந்த பிப்ரவரி மாதம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபையின் போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின் முன் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது வாடிகன்…

நிலக்கோட்டை- பணித்தள பொறுப்பாளர் மூலம் அதிகாரிகள் கூட்டுக்கொள்ளை.. நூறுநாள் வேலை திட்டத்தில் முறைகேடு?

திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, மாலைகவுண்டன்பட்டி ஊராட்சியில், ஊராட்சி செயலராக இருப்பவர்  அதிமுக ஆதரவாளரான  சுரேஷ், அரசு விதிமுறைகளை மீறி, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு…

சேலம் மாநகரம் கட்சி சீரமைப்பு… புகாருக்கு உள்ளான நபர்களை நீக்கம்? அதிமுகவில் சலசலப்பு …

அதிமுக மாநகர மாவட்டம் என்றாலே பரபரப்புக்கும் பஞ்சாயத்துக்கும் பஞ்சமில்லாத மாநகரமாவட்டமாக உள்ளது. சமீபகாலமாக நிர்வாகிகள் மாற்றங்கள் புதிய நிர்வாகிகள் போடுதல் என்று பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது.…

புதுக்கோட்டை மாநகர செயலாளர் யார்? கே.என்.நேரு – மகேஷ்பொய்யாமொழி ஆதரவாளரா…? ரோட்டில் இறங்கி போராடும் திமுக உடன் பிறப்புகள்…

புதுக்கோட்டையில் திமுக நகரச் செயலாளர் என்றால் யார் என்றே தெரியாத காலகட்டத்தில் திமுகவின் விசுவாசம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவரும், அமைச்சர் நேருவின் தீவிர ஆதரவாளருமான லைட் ஹவுஸ்…

ஸ்ரீபெரும்புதுார்- குண்டர் தடுப்பு சட்டத்தில் படப்பை குணா…

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவுடி குணா என்ற குணசேகரன், 46. இவர் மீது, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம், மணிமங்கலம், கூடுவஞ்சேரி, பாலுார்…

‘தலைநகரம்’ பாணியில், வசூல்ராஜா கொடூர கொலை.. கல்லுாரி மாணவர்களுக்கும் தொடர்பு…?

‘தலைநகரம்’ பாணியில்,வசூல்ராஜா கொடூர கொலை..கல்லுாரி மாணவர்களுக்கும் தொடர்பு…? காஞ்சிபுரம் திருகாளிமேடு பகுதியை சேர்ந்தவர் ரவுடி வசூல்ராஜா. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில்…

ஆம்பூர் தேவலாபுரம்- திருமலை திருப்பதி ஸ்ரீ கங்கையம்மன் ஆலயத்தில்…

ஆம்பூர் தேவலாபுரம்-திருமலை திருப்பதி ஸ்ரீ கங்கையம்மன் ஆலயத்தில்…வெள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் சிலை பிரதிஷ்டை விழா … திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம்  அருள்மிகு…

வாணியம்பாடி- குப்பைகள் கொட்டுவதால்… பாலாறு பாழடையும் கொடுமை?

வாணியம்பாடி-குப்பைகள் கொட்டுவதால்…பாலாறு பாழடையும் கொடுமை? திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஜாப்ராபாத் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் என அனைத்தும் ஊராட்சி…