Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு திமுக உசிலம்பட்டி நகர, ஒன்றிய கழகத்தின் சார்பில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து ...

வருகை பதிவேடு துவங்கி எலந்த பழம்வழங்கிமலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட 20 ஆண்டுகால அரசு பள்ளி பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மதுரை மாவட்டம் ...

சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் ...

கடந்த வருடம்  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு பெரும் துயர சம்பவம் நடைபெற்றது. தற்போது ஆத்தூரில் ஒரு வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ...

வளர்ந்தார் வாழ்ந்தார் வீழ்ந்தார் இந்த வாசகம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ? செஞ்சி மஸ்தானுக்கு பொருந்தும். பேரூராட்சி தலைவர் ஆனபோது மஸ்தான் மட்டும் மகிழ்ச்சி அடைந்தார் ...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் குறித்து தனிப்பட்ட சுயலாபத்திற்காக சிலர் பொய்யான தகவல்கள் சமூக ஊடங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் தகவல் அறியும் ...

ராசிபுரம் அருகே மூன்று தலைமுறைக்கும் மேல் 100 குடும்பங்கள் வாழும் ஈச்சப்பாறை கிராமத்தில் இதுவரை பொதுக்கழிப்பிடம் கூட இல்லாத நிலையில் புதுப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திடமும் ...

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சம் இழந்த விரக்தியில் ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார் திருவள்ளூர் அருகே வயலாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ...

*எலும்புகளுடன் மஞ்சள்,குங்குமம் வைத்து பிள்ளையார் பிடித்து  மாந்திரீகம் செய்யப்பட்டதா என போலீசார் விசாரணை* கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை அருகே சாலை ஓரத்தில்  மனித ...

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் ...