உசிலம்பட்டி- கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி! பொங்கல் வைக்க கோரி போராட்டம்…

உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தில் கோவிலில் வழிபாடு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்த நிலையில் அடுத்தடுத்து பொங்கல் வைக்க அனுமதி கோரி பட்டியலின மக்கள் திடீர்…

உசிலம்பட்டி- காதல் திருமணம் செய்த ஜோடிகளை … இரண்டு குடும்பத்தினரும் நடுரோட்டில் வைத்து தாக்குதல்…

உசிலம்பட்டியில் காதல் திருமணம் செய்த இளம்ஜோடியை இருவரின் குடும்பத்தினரும் நடுரோட்டில் வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மானுத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யர்சாமி…

திருநெல்வேலி- வரதட்சணையாக பிரபல (இருட்டுக்கடை) அல்வா கடையை , அபகரிக்க முயற்சி! கமிஷனர் அலுவலகத்தில் புகார்.

திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவில் அருகே மிகவும் பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடை உள்ளது‌ இந்தக் கடை நெல்லை மாவட்டம் மட்டுமன்றி தமிழ்நாடு முழுவதும் பிரபலமானதாகும் கடந்த…

தென்காசி- 15 ஆயிரம் லஞ்சம்… நகராட்சி வருவாய் உதவியாளர் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் அகமது உமரை, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பால்சுதர்…

கடலூர்- சிறுமி பாலியல் பலாத்காரம்… வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம்… போலீஸார் பணியிடை நீக்கம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்,  17 வயது சிறுமி தனது தாய் மற்றும் சித்தப்பா கட்டுப்பாட்டில் வளர்ந்து வந்தார்.…

திருவள்ளூர் பொன்னேரி – வேண்டிவர்களுக்கு பதவி .. வருவாய்த் துறையினர் குமுறல்?

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் பணி நியமனங்கள் மாறுதல்கள் வழங்குவதில் கடந்த ஒரு வருட காலமாக பாரபட்சமாகவும் வேண்டியவர்களுக்கு பதவி வழங்கும் மாவட்ட வருவாய் அலுவலகம் செயலை…

திருவள்ளூர்- போலி ஆவணங்கள் மூலம், ரூ.2 கோடி அரசு நிலம் விற்க முயற்சி… கலெக்டர், எஸ்.பி.யிடம் புகார்

திருவள்ளூர் அருகே ரூ. 2 கோடி மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு  நிலத்தை சட்ட விரோதமாக போலி ஆவணங்கள் மூலம்  விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை…

காட்டுபன்றிகளை வேட்டையாட, நாட்டு வெடிகுண்டுகள்… இருவர் கைது

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே அதலை கண்மாய் அருகில் அழுகிய நிலையில் காட்டுப்பன்றி ஒன்று இறந்து கிடப்பதாக மாட்டுத்தாவணி வனச் சரக அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதனால்,…

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் பாஜக தலைவர் போல் ஆளுநர் செயல்படுகிறார் – மாணிக் தாகூர் எம்பி

பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 3 அமைச்சர்கள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று திட்டங்களுக்கு உதவி செய்கின்றனர். அவற்றில் முதன்மையானவர் நிதின் கட்காரி, -விருதுநகர் நாடாளுமன்ற…

தமிழக வெற்றிக் கழகம் கடைபிடிப்பது சமத்துவ கொள்கையா… சாதிக் கொள்கையா…?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தென்னரசுஇவர்  த.வெ க பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களுக்கு நெருக்கமானவர் ஆனந்த் அவர்கள் எங்கு சென்றாலும்…