காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தென்னரசு
இவர் த.வெ க பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களுக்கு நெருக்கமானவர் ஆனந்த் அவர்கள் எங்கு சென்றாலும் கூடவே சென்று தன் விசுவாசத்தை காண்பிப்பவர்
இவர் தளபதி மக்கள் இயக்கத்தில் மாவட்டதலைவராக இருந்த பொழுது காஞ்சிபுரத்தில் சார்ந்த பிரபல ரவுடியின் கூட்டாளியாக இருந்து வந்தவர் காவல் அதிகாரி மிரட்டியதற்காக இவர் சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளிவந்தார் அப்பொழுதும் மக்கள் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவரை மாவட்டத் தலைவராகவே பதவி வகித்து வந்தார்
மீது சிலர் வழக்குகளும் உள்ளனர் பல இடங்களில் வேலைகள் வாங்கித் தருவதாக கூறி பல மோசடிகளை செய்துள்ளார்இவருக்கு எப்படி மாவட்ட செயலாளர் வழங்கப்பட்டது
பாண்டிச்சேரி அரசியலில்முக்கியமானவர்தான் இந்த ஆனந்த் ஆனால் பாண்டிச்சேரி அரசியல் தமிழகத்தில் எடுபடுமா என்று யோசிக்காமல் செய்து செய்து கொண்டிருக்கிறார் பல குற்றப் பின்னணியில் இருக்கும் நபர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கியது குறித்து அவரை தொடர்பு கொண்ட போது எந்த ஒரு பதில் அளிக்கவில்லை அதுமட்டுமில்லாமல் சமத்துவக் கொள்கையை முன்னெடுத்து இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பின்பற்றுவதாக கூறி அவர் கொள்கையை மதிக்காமல் சாதி பணம் அடிப்படையில் மட்டுமே பதவி வழங்கப்படுகிறது
காஞ்சிபுரம் தவெக நிர்வாகி ஒருவர் நம்மோடு பேசுகையில்..,
படப்பையில் மற்றும் உத்திரமேரூர் பகுதிகளில் பணம் பெற்றுக் கொண்டுதான் பதவி வழங்கப்படுகிறது.
மேடைப் பேச்சில் ; இயக்கமாக இருக்கும் பொழுது உழைத்தவர்களுக்கு தான் பதவி என்று கூறியவர்கள்
தனக்கும் தன் சார்ந்தவர்களுக்கும் பணம் கொடுத்தால் தான் பதவி என்று மறைமுகமாக செயல்பட்டு வருகின்றனர்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில்
முக்கிய வாக்கு வங்கியாக பார்க்கப்படும் இடம் பிள்ளையார்பாளையம் சுமார் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் இப்பகுதியில் உள்ளது இவர்கள் வாக்கு தான் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கப்படும் முதன்மைக் கட்சிகளான அதிமுக திமுகவிற்கு இங்கே பலம் அதிகம் இதற்கிடையே 2026 இல் காஞ்சிபுர சட்டமன்றத் தொகுதிக்கு காவேரிக்காவில் சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்படும் நபர் யார் அவர் அவர் எப்படி தேர்தலை சந்திப்பார் எப்படி எதிர்கொள்வார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
– பா.மணிகண்டன்