கார்ப்பரேட் கம்பனிகள் தமிழ் சினிமாவில் தோற்பது ஏன்?

கார்ப்பரேட் கம்பனிகள் தமிழ் சினிமாவில் தோற்பது ஏன்? தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியை குவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக…

திருமங்கலம்-சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்…ரூபாய் 70 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக விசாரணை…

மதுரை மாவட்டம், திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர் உட்பட இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .மேலும்,ரூபாய் 70,000 பணம்…

திண்டுக்கல்-சட்டவிரோத மணல் குவாரிகள்…கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

திண்டுக்கல்லை  சேர்ந்த ஜெயபால் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:திண்டுக்கல், வேடசந்துார் பகுதி நீர்நிலைகளில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். அதில் ரசாயனம்…

திண்டுக்கல்-சட்டவிரோத மணல் குவாரிகள்…கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

திண்டுக்கல்லை  சேர்ந்த ஜெயபால் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:திண்டுக்கல், வேடசந்துார் பகுதி நீர்நிலைகளில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். அதில் ரசாயனம்…

பெயரை மாற்றிய நட்சத்திர நடிகர்கள்..!?

அரசியலில் எப்படி சென்டிமென்ட் என்பது பிரபலமோ… அதே போல் அதைவிட அதிகமாக சினிமாவில் சென்டிமென்ட் என்பது பிரபலம். ஒரு படம் வெற்றி பெற்றால் அதே போல் தொடர்ந்து…

திருமணமாகாதவர்களுக்குஅமாவாசை பரிகாரமுறை…

திருமணம் ஆகாத ஆண்களுக்கு : அமாவாசையன்று(அல்லது மாதம் தோறும் அமாவாசைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம்) இந்த பரிகாரத்தை செய்தால் மிகவும் சிறப்பு, திருமணமாகாத ஆண்கள் அமாவாசையன்று காலை…

மகா சிவராத்திரி ஸ்பெஷல்

#சோதனைகள் மனிதனின் மன வளத்தை அதிகரிக்கும்.#வெற்றிகள் அவனது தலைகனத்தை அதிகரிக்கும்._#தோல்விகள் அவனை அடையாளம் காட்டும்.._#சிந்தனைகள் மட்டுமே அவனுக்கு நல்வழி காட்டும்..!_#சிந்தித்து #செயலாற்றுங்கள்.! நமது புராணங்களில் சிவராத்திரியை பற்றி…

மணல் திருட்டை தடுத்து நிறுத்துவேன்…செய்யார் தாசில்தார் சபதம்!

செய்யாற்றில் இருந்து மணல் திருட்டு நடைபெறுவதை  தடுத்து நிறுத்தப்படும் என,புதிய  தாசில்தாராக போறுப்பேறொறுள்ளஅசோக் குமார் தெரிவித்துள்ளார்.செய்யாரில் தாசில்தாராக பணியாற்றி வந்த வெங்கடேசன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ‘சி.எல்.ஆர்.ஏ.,’…

வாணியம்பாடி-தினசரி மார்கெட் திறக்க வேண்டும்காய்கறி வியாபாரிகள் கோரிக்கை…!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மைய்ய பகுதியில் வாரச்சந்தை மைதானம் அமைந்துள்ளது. இதற்கான சுமார் 7 ஏக்கர் 71 சென்ட் நிலத்தை வாணியம்பாடி பகுதியை சேர்ந்த மறைந்த நெய்வாசல்…

திருப்பரங்குன்றம்-மலை ஏற அமைச்சருக்கு அனுமதி மறுப்பு…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது ஏற முயன்ற மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தடுத்து நிறுத்தப்பட்டார். பின், போலீசாரிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அனுமதி அளித்தனர்.திருப்பரங்குன்றம்…