நாமக்கல்- பழைய ஆப்-க்கு ஆப்பு… புதிய ஆப்பை அறிமுகப்படுத்தும் ஹோட்டல் உரிமையாளர்கள்..

நாமக்கல் மாவட்டத்தில்  ஆப்புகளை முற்றிலும் புறக்கணித்தது… புதிய ஆப்பை அறிமுகப்படுத்தும் ஹோட்டல் உரிமையாளர்கள்.. கடந்த 1 ஆம் தேதி முதல் நாமக்கல் நகரில் சோமாட்டா ஆப்கள் உணவு…

தமிழகம்- இன்றும் எமெர்ஜென்சி இருக்கிறது… நீதிமன்றத்தை நாடும் எதிர்கட்சிகள்… பாஜக வெற்றிவேல்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்திரா காந்தி அறிவித்த எமெர்ஜென்சி எனும் அவசர நிலை பிரகடன படுத்திய…

விழுப்புரம்-முத்ரா கடன்  முறைகேடு.. வங்கி மீது புகார்

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கிளியனூரில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இந்தியன் வங்கியில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மத்திய அரசால் வழங்கப்படும் மானிய திட்டம் முத்ரா…

கார்ப்பரேட் கம்பனிகள் தமிழ் சினிமாவில் தோற்பது ஏன்?

கார்ப்பரேட் கம்பனிகள் தமிழ் சினிமாவில் தோற்பது ஏன்? தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியை குவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக…

திருமங்கலம்-சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்…ரூபாய் 70 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக விசாரணை…

மதுரை மாவட்டம், திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர் உட்பட இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .மேலும்,ரூபாய் 70,000 பணம்…

திண்டுக்கல்-சட்டவிரோத மணல் குவாரிகள்…கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

திண்டுக்கல்லை  சேர்ந்த ஜெயபால் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:திண்டுக்கல், வேடசந்துார் பகுதி நீர்நிலைகளில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். அதில் ரசாயனம்…

திண்டுக்கல்-சட்டவிரோத மணல் குவாரிகள்…கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

திண்டுக்கல்லை  சேர்ந்த ஜெயபால் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:திண்டுக்கல், வேடசந்துார் பகுதி நீர்நிலைகளில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். அதில் ரசாயனம்…

பெயரை மாற்றிய நட்சத்திர நடிகர்கள்..!?

அரசியலில் எப்படி சென்டிமென்ட் என்பது பிரபலமோ… அதே போல் அதைவிட அதிகமாக சினிமாவில் சென்டிமென்ட் என்பது பிரபலம். ஒரு படம் வெற்றி பெற்றால் அதே போல் தொடர்ந்து…

திருமணமாகாதவர்களுக்குஅமாவாசை பரிகாரமுறை…

திருமணம் ஆகாத ஆண்களுக்கு : அமாவாசையன்று(அல்லது மாதம் தோறும் அமாவாசைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம்) இந்த பரிகாரத்தை செய்தால் மிகவும் சிறப்பு, திருமணமாகாத ஆண்கள் அமாவாசையன்று காலை…

மகா சிவராத்திரி ஸ்பெஷல்

#சோதனைகள் மனிதனின் மன வளத்தை அதிகரிக்கும்.#வெற்றிகள் அவனது தலைகனத்தை அதிகரிக்கும்._#தோல்விகள் அவனை அடையாளம் காட்டும்.._#சிந்தனைகள் மட்டுமே அவனுக்கு நல்வழி காட்டும்..!_#சிந்தித்து #செயலாற்றுங்கள்.! நமது புராணங்களில் சிவராத்திரியை பற்றி…