போதையால் பாதை மாறும் இளைஞர்கள்…  வருமானத்தால் கண்டு கொள்ளாத தமிழக அரசு… சாட்டையை சுழற்ற பொதுமக்கள் கோரிக்கை…

தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கினாலும், அந்த நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்க நிதியை மக்களிடமே பெற்று வருகிறது என்பதுதான் உண்மை. எப்படி…

மகன் வாங்கிய கடனுக்கு, தந்தையை கடத்தி கை விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல்… – கடலூர் பரப்பரப்பு…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் 71 வயதான  நடராஜன் இவரது மகன் மணிகண்டன் பலசரக்கு கடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது…

மதுரை- விசாரணைக்கு அழைத்து வந்து, காவலர்கள் தாக்கும் வீடியோ… சமூக வலைதளங்களில் வைரல்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலர் அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து வந்தவர்களைகாவலர்கள்…

வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தியதாக… பிரபல யூடியூபர் டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன் மீது வழக்கு…

தேனி மாவட்டம் வீரபாண்டி, முல்லை நகர் சுதர்சன் மனைவி விமலா தேவி. இவர் மதுரை மீனாட்சி தனியார் மருத்துவமனையில் பணியாற்றியபோது மதுரை ஒத்தக்கடை சுந்தர்ராஜன் மகன் பிரபல…

நாமக்கல்… ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நான்கு பேர் கைது…

நாமக்கல் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட ஸ்பாக்கள் இயங்கி வருகிறது இந்நிலையில் ஸ்பாக்களில் சட்ட விரோதமாக நடப்பதாக நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவலின் பெயரில், நேற்று நள்ளிரவு…

தேனி… தேங்காய் பழம் வாங்கிவிட்டு பணம் தராமல் எம்பி மகன் தகராறு..

தேனி மாவட்டம் ஆளுங்கட்சி தி.மு.க வின் எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் மகன் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் மனு:- மதுரை தெப்பக்குளம்,…

23 ஆண்டுகளாக… மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் கைது…

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நள்ளிரவில்  சிறையில் அடைக்கப்பட்டார். நீலகிரி…

நீலகிரி… பரிகார பூஜை.. வாலிபர் தலையில் கத்தியால் குத்திய சாமியார்..!! மூடநம்பிக்கையில் சிக்கித் தவிக்கும் பெண்கள்..!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் குறி கேட்ட நபரை தலையில் கத்தியால் குத்திய போலி போதை சாமியார் கைது……. நீலகிரி மாவட்டம் குன்னூர்…

பதிலுக்கு பதில் கொலை? பரபரப்பில் கோவில்பட்டி…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே ஜீன்-1 இரவு நின்று  கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த   சேர்ந்த ஆனந்த் என்பவரது பிரகதீஸ்(20)…

காஞ்சிபுரம்- கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை… பல் டாக்டர் கைது.

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பல் மருத்துவரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் காஞ்சிபுரம்…