Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜாராம் தஞ்சாவூர் மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருவாரூர் எஸ் பி ...

நாமக்கல் மாவட்டம் எரும்பட்டி அருகே அ.வாழவந்தியில் கடந்த டிசம்பர் 15 ம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்தசெல்வராஜ் (55), இவரது மனைவி பூங்கொடி (50), ...

உசிலம்பட்டி அருகே ,மதுபான கடை அருகிலேயே டிரைவர், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர் ...

தமிழக வெற்றி கழகம் சார்பில் வாடிப்பட்டியில் பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு ...

உசிலம்பட்டி-சைபர் கிரைம் போலீஸ் விழிப்புணர்வு… மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு ஊழியர்கள் சங்கஅலுவலக கட்டிடத்தில், லயன்ஸ் கிளப், உசிலம்பட்டி சிஎஸ்சி கணினி மையம் மற்றும் ...

கோவையில் குடும்பப் பிரச்சனையால் கணவனைப் பிரிந்து தனியே வாழ்ந்து வரும் தொழிலதிபர் மனைவியிடம் சமாதானம் பேசுவதாகக் கூறி, மனைவிக்கு தொழிலதிபர் பரிசளித்த நான்கரை சென்ட் ...