தென்காசி அருகே நண்பரின் மகளுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகருக்கு போலீஸ் வலை..

தென்காசி அருகே பாவூர்சத்திரம் பகுதியில் நண்பரின் வீட்டுக்குச் சென்ற பாஜக பிரமுகர் நண்பரின் 15 வயது மகளை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக நீதிமன்ற…

மதுரை- காவல் நிலையம் அருகில்… கள்ளத்தனமாக மது விற்பனை?

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பகுதியில் காவல் நிலையம் அருகில் பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக  மது விற்கும் அவலம் அரங்கேறி வருகிறது. மது விற்பனை காவல் துறையினருக்கு தெரிந்தே, நடைபெறுகிறதா…

 தென்காசி- மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக் கொலை…

தென்காசி மாவட்டம் கடையம் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கண் முன்னே தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை…

உசிலம்பட்டி- காதல் திருமணம் செய்த ஜோடிகளை … இரண்டு குடும்பத்தினரும் நடுரோட்டில் வைத்து தாக்குதல்…

உசிலம்பட்டியில் காதல் திருமணம் செய்த இளம்ஜோடியை இருவரின் குடும்பத்தினரும் நடுரோட்டில் வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மானுத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யர்சாமி…

தென்காசி- 15 ஆயிரம் லஞ்சம்… நகராட்சி வருவாய் உதவியாளர் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் அகமது உமரை, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பால்சுதர்…

கடலூர்- சிறுமி பாலியல் பலாத்காரம்… வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம்… போலீஸார் பணியிடை நீக்கம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்,  17 வயது சிறுமி தனது தாய் மற்றும் சித்தப்பா கட்டுப்பாட்டில் வளர்ந்து வந்தார்.…

காட்டுபன்றிகளை வேட்டையாட, நாட்டு வெடிகுண்டுகள்… இருவர் கைது

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே அதலை கண்மாய் அருகில் அழுகிய நிலையில் காட்டுப்பன்றி ஒன்று இறந்து கிடப்பதாக மாட்டுத்தாவணி வனச் சரக அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதனால்,…

மதுரை -கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு! கடத்தல் கும்பலுக்கு காலில் எலும்பு முறிவு…

நாக்பூரில் இருந்து கடத்தல்கும்பலை பின்தொடர்ந்து, மதுரை பைபாஸ் சாலை அருகே தொழிலதிபரை கடத்தல் கும்பலிடம் இருந்து காப்பாற்றிய தனிப்படையினர். மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் இவருக்கு…

ரூ.30 கோடி… 18 கிலோ திமிங்கலம் எச்சம் … இரண்டு கார்கள் செல்போன்களோடு மூவர் கைது

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பேளுகுறிச்சி நிக்ஷிஸி தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்து 2 கார்களில் சுமார் 18 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின்…

குடியாத்தம்-யூனியன் அலுவலகத்தில்,லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது.

வேலூர் மாவட்டம் முழுவதும் லஞ்சம் தலைவிரித்தாடும் அவல நிலை, பொதுமக்கள் அதிருப்தி… வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி உதவி பொறியாளராக…