பெட்ரோல் கசிவு: சோழவந்தானில் ரயில் தாமதம்

சோழவந்தான் ரயில் நிலையத்தில் பெட்ரோல் ஏற்றி வந்த ரயிலில் டேங்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் அரை மணி நேரம் ரயில்கள் தாமதமாக புறப்பட்டது.மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில்…

ஆட்டம் காணும் திமுக … ஆடிப் போயிருக்கும் மாவட்ட செயலாளர்கள்?

திமுகவிற்கு இது நெருக்கடியான நேரம். எதை பேசினாலும் தவறாகவே அமைந்து விடுகிறது. அப்படி தான் முன்னாள் அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம் குறித்த பேச்சு பெண்களை கொச்சை…

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து எரியும் குப்பை கிடங்கு –   மாநகராட்சியின் அலட்சியம் – கண் எரிச்சல், சுவாச கோளாறால் பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், 1,025க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள வீடுகள் வணிக கட்டடங்களில் இருந்து குப்பை சேகரிக்கும் பணியை,…

காஞ்சிபுரம் –  பெருமாள் கோவில் கருட சேவை உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி கருட சேவை உற்சவம் நடைபெற்றது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும்…

கள்ளக்குறிச்சி- எளிய மக்களுக்கு கொடுத்த நிலத்தை… அதிகாரிகளை வைத்து ஆளுங்கட்சி எம்எல்ஏ ஆக்கிரமிப்பு ?

கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள பிரிதிவிமங்கலம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை சார்பில்  சுமார் 157 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா 3 ஏக்கர்…

காஞ்சிபுரம்- ஒன்றரை ஆண்டுகளில் நான்கு பேர் லஞ்சம் வாங்கி பிடிபட்டனர் புதிய சாதனைக்கு மாநகராட்சி முயற்சி?

காஞ்சிபுரம் மாநகராட்சியில், கையூட்டு வாங்கும் அதிகாரிகள், போலீசிடம் தொடர்ந்து சிக்குவது அதிகரித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நான்கு அதிகாரிகள் கையூட்டு  வாங்கி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக…

உசிலம்பட்டி- கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி! பொங்கல் வைக்க கோரி போராட்டம்…

உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தில் கோவிலில் வழிபாடு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்த நிலையில் அடுத்தடுத்து பொங்கல் வைக்க அனுமதி கோரி பட்டியலின மக்கள் திடீர்…

திருநெல்வேலி- வரதட்சணையாக பிரபல (இருட்டுக்கடை) அல்வா கடையை , அபகரிக்க முயற்சி! கமிஷனர் அலுவலகத்தில் புகார்.

திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவில் அருகே மிகவும் பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடை உள்ளது‌ இந்தக் கடை நெல்லை மாவட்டம் மட்டுமன்றி தமிழ்நாடு முழுவதும் பிரபலமானதாகும் கடந்த…

திருவள்ளூர் பொன்னேரி – வேண்டிவர்களுக்கு பதவி .. வருவாய்த் துறையினர் குமுறல்?

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் பணி நியமனங்கள் மாறுதல்கள் வழங்குவதில் கடந்த ஒரு வருட காலமாக பாரபட்சமாகவும் வேண்டியவர்களுக்கு பதவி வழங்கும் மாவட்ட வருவாய் அலுவலகம் செயலை…

திருவள்ளூர்- போலி ஆவணங்கள் மூலம், ரூ.2 கோடி அரசு நிலம் விற்க முயற்சி… கலெக்டர், எஸ்.பி.யிடம் புகார்

திருவள்ளூர் அருகே ரூ. 2 கோடி மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு  நிலத்தை சட்ட விரோதமாக போலி ஆவணங்கள் மூலம்  விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை…