ஆடி மாதம்..! அம்மன் மாதம்…! அம்பாள் மாதம்..!

தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆடி ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், அம்பாள் மாதம் என்றும் சிறப்பாக கூறுவர். ஆடியும், விவசாயமும் ஒன்றுடன்…

வேடிக்கை பார்க்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை… உயிரைக் காக்கவா… உயிரை பறிக்கவா… மதிக்கப்படாத மனித உயிர்கள்…

கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி பின்புறம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பள்ளி மாணவர் ஒருவர் சிகிச்சைக்காக வந்த நிலையில் மருத்துவர்…

நாமக்கல்- அதிமுக நகரச் செயலாளர்-யை கண்டித்து, திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்… பத்து பேரை கூட காணோம்…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியை கண்டித்தும் நகர செயலாளர சங்கரை கண்டித்தும் அதிமுக நடத்திய அதே இடத்தில் திமுகவினர் நடத்திய கேலிக்கூத்து ஆர்ப்பாட்டம்..அதே இடம் அதே நேரம்…

நாமக்கல்- ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அதிமுகவினர் … நடுரோட்டில் அடிதடி!

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம்  நாமகிரிப்பேட்டை அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் நடுரோட்டில் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம்…

தேனி- வேட்பாளர்களை தேடி அலையும் அதிமுக?

தேனி மாவட்டத்தில் மொத்தம் 11,24,313 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5,49,826 ஆண்கள், 5,74,280 பெண்கள் மற்றும் 207 இதர வாக்காளர்கள் உள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, பெரியகுளம்,…

காஞ்சிபுரம்… எம்எல்ஏ சீட்டு வாங்க … இப்பொழுதே முட்டிமோதும் அரசியல்வாதிகள்..!

2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தயாராக தொடங்கியுள்ளனர் கட்சிகள் மட்டும் இல்லாமல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பல்வேறு, கட்சியை சேர்ந்த முக்கிய…

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கன்னியாகுமரி வருகை

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நான்கு நாட்கள் பயணமாக கன்னியாகுமரி வந்துள்ளார். ஆர்எஸ்எஸ் , பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் அவர்…

போதையால் பாதை மாறும் இளைஞர்கள்…  வருமானத்தால் கண்டு கொள்ளாத தமிழக அரசு… சாட்டையை சுழற்ற பொதுமக்கள் கோரிக்கை…

தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கினாலும், அந்த நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்க நிதியை மக்களிடமே பெற்று வருகிறது என்பதுதான் உண்மை. எப்படி…

மகன் வாங்கிய கடனுக்கு, தந்தையை கடத்தி கை விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல்… – கடலூர் பரப்பரப்பு…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் 71 வயதான  நடராஜன் இவரது மகன் மணிகண்டன் பலசரக்கு கடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது…

கடலூர்- ரயில் – பள்ளி வேன் மோதல்… மூன்று பேர் உயிரிழப்பு

கடலூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் சுப்ரமணியபுரம் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் நான்கு பேரை ஏற்றிக்கொண்டு தனியார் பள்ளி வேன் ஒன்று கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடக்க…