விராட் கோலி ஓய்வின் பின்னணியில் அரசியல் ?

இந்தியாவின் மிக பிரபலமான வீரர் விராட் கோலி . சமீபத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து  ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது, இந்திய கிரிக்கெட் உலகை மட்டுமல்ல, விளையாட்டு உலகையே…

உசிலம்பட்டி அருகே விநோத திருவிழா.

உசிலம்பட்டி அருகே, கோவில் திருவிழாவில் உடலில் கத்தியால் வெட்டிக் கொண்டு அம்மன் கரகத்தை அழைத்து செல்லும் விநோத நேர்த்திக்கடன் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

மதுரை சித்திரை திருவிழாவில்… மரியாதை தராததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

மதுரை சித்திரைத் திருவிழா சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் அதனை மதுரைக்கு மாற்றினார் அப்போது தேனூர் கிராமத்தினருக்கு சித்திரை திருவிழாவில்…

வேப்பனப்பள்ளியில் பயன்படுத்தபடாத பேருந்து நிலையம்…  சமூக விரோதிகள் கூடாரமான அவலம்… கவனம் செலுத்துமா திராவிட மாடல அரசு?

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி தமிழகம். கர்நாடகம். ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் பகுதியாக விளங்கி வருகிறது.  பசுமைமாற காடுகள் நிறைந்த இந்த  தொகுதி…

ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை … முருகன் கோயிலில் உண்டியல்களை உடைத்து கொள்ளை…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் ஆறடி உயரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.…

கள்ளக்காதலுக்கு இடையூறு..  கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி.. தென்காசி பயங்கரம்….

உலகத்திற்கு நாகரீகத்தை கற்றுக் கொடுத்த தமிழகத்தில் தற்போது கள்ளக்காதலால் தமிழர்களின் பாரம்பரியமும் கலாச்சாரமும் சீரழிந்து வரும் நிலையில்  தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக…

கன்னியாகுமரியில் திருக்குறள் திருவிழா… ஏக வசனம் பேசிய பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் ஆறுமுகம் இடமாற்றம்…

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழாவின் 19-ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஆதவன் தன் ஒளியின் கதிர்களை கடல் கிழித்து உயர்ந்து வந்த நெடியில்  மூன்று…

குறைந்த கட்டணம் வசூலிக்கும் டாப் மருத்துவ கல்லூரிகள்..!

ஒவ்வொரும்எம் பி பி எஸ்  படிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல லட்சக்கணக்கான ரூபாயை கட்டணமாக வசூலித்து வருகின்றன.இந்த…

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் கைகோர்த்து கோடி கோடியாக குவித்த யூட்யூபர் பெண் !

டிராவல் வித் ஜோ என்ற பயண வீடியோக்கள் மூலமாக பிரபலமான இன்ஸ்டாகிராமர் மற்றும் யூட்யூபர் ஜோதி மல்ஹோத்ராவை பாகிஸ்தானிற்காக உளவு பார்த்தாக காவல்துறையினர் கைது செய்தனர்.சமீபத்தில் காஷ்…

பாஜக வலையில் சிக்கிய மூத்த காங்கிரஸ் தலைவர் !

கடந்த மாதம் 22-ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர்கள் 25 பேரும், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக…