மதுரை – பாதுகாப்பற்ற ரயில் பயணம்… நிர்வாகம் கவனிக்குமா?

ரயில் வடக்கில் உடைக்கிறார்கள். தெற்கே பாதையை மறைக்கிறார்கள். பாதுகாப்பான பயணம் என அழைக்கப்படும் ரயில் பயணமானது நாளுக்கு நாள் பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, முன்பதிவு செய்யப்பட்ட…

ராசிபுரம்-சமூக ஆர்வலர் மீது பொய் வழக்கு?ஆர்வம் காட்டும் ராசிபுரம் நகராட்சி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பழக் கடை வைத்திருப்பவர் திரு மாதேஸ்வரன் 📱9952309636  இவர் மிகச்சிறந்த தகவல் உரிமை சட்ட போராளி, நல்ல சமூக…

தேனி-கக்கூஸ் போல் செயல்பட்டு வரும்,அரசு மதுபான பார்கள்…

தேனி மாவட்டத்தில் 82 அரசு மதுபான பார்கள், மனமகிழ் மன்றங்கள், ரெக்ரேஷன் கிளப்புகள் செயல்பட்டு வருகிறது. இவைகள் முழுவதும் சுத்தம், சுகாதாரம், குடிநீர் கழிப்பிடம் வாகன நிறுத்தும்…

மதுரை-மீண்டும் “அண்ணாமலை”.பாஜகவினர் உற்சாக போஸ்டர்!

பாஜக தேசிய தலைமை சார்பில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, அந்தந்த மாநிலத்தின் தலைவராக ஒருவரை நியமனம் செய்து பாஜக தலைமை குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு…

அலங்காநல்லூர்-திருக்குறளில், திருவள்ளுவர் படம்!அசத்திய அரசு பள்ளி மாணவி…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவி காயத்ரி. இவர் திருவள்ளுவர் சிலையின் 25ஆம் ஆண்டு வெள்ளி…

பாஜவை விரும்பும் அன்புமணி…அதிமுகவை விரும்பும் ராமதாஸ்…உட்கட்சி பூசலின் பின்னணியில் பாஜக…!!?

வட தமிழகத்தில் ஓரளவு வாக்கு வங்கியை வைத்திருக்கும் அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் கட்சியின் நிறுவனர்…

அலங்காநல்லூர்-டோல்கேட் சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும்..ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் கோரிக்கை..

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும்ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை கொண்டு செல்லும்போது வசூலிக்கப்படும்டோல்கேட் சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும் தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதி படி ஜல்லிக்கட்டு…

கழிவுநீர் தொட்டிகள் மீது சமையல் அறை…நோய்தொற்று ஏற்படும் அபாயம்?நடிகர் சூரி உணவகம் மீது புகார்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் சினிமா நடிகர் சூரி  , உணவகம்  செயல்பட்டு வருகிறது. பொதுப் பணி துறை ஒப்பந்தம் மூலம் கடந்த 24-06-2022 ஆம்…

கள்ளக்கூட்டணி…சேலம் மாநகரை அதிரவைத்த போஸ்டர்…

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அதிமுக, பாஜக,  உள்ளிட்ட கட்சிகள் மாணவிகளுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

போதை மாத்திரை விற்பனையில்…திண்டிவனம் முதலிடம்?

விழுப்புரம் மாவட்டத்திலேயே திண்டிவனம் போதை மாத்திரை விற்பனையில் முதலிடம் பிடிக்கும் அவல நிலை உள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போதை மாத்திரை மற்றும்…