உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் பாஜக தலைவர் போல் ஆளுநர் செயல்படுகிறார் – மாணிக் தாகூர் எம்பி

பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 3 அமைச்சர்கள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று திட்டங்களுக்கு உதவி செய்கின்றனர். அவற்றில் முதன்மையானவர் நிதின் கட்காரி, -விருதுநகர் நாடாளுமன்ற…

தமிழக வெற்றிக் கழகம் கடைபிடிப்பது சமத்துவ கொள்கையா… சாதிக் கொள்கையா…?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தென்னரசுஇவர்  த.வெ க பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களுக்கு நெருக்கமானவர் ஆனந்த் அவர்கள் எங்கு சென்றாலும்…

தி பன்ச் நியூஸ்

விண்வெளி கொள்கை Vs மாப்பிள்ளை கொள்ளை தமிழக முதல்வரின் உறவினரான மாப்பிள்ளை சார் புதிதாக வானம் ஸ்பேஸ் எனும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இதற்கும் தமிழக அரசு விண்வெளி துறையில் முதலீடு செய்வதற்காக விண்வெளி துறைக்கான கொள்கை ஒன்றை அறிவித்திருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ‘விவரம் அறிந்த’ தொழில் துறையினர் சிரித்து கொண்டே தெரிவிக்கிறார்கள். *** மாநிலங்களவை உறுப்பினராகும் அண்ணாமலை பாஜகவை ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் வளர்த்திருப்பதாக மார்தட்டிக் கொள்ளும் …(  ஆனால் சொத்து மதிப்பை உயர்த்திக் கொண்டுள்ள) முன்னாள் காவல்துறை உயர் அதிகாரியான அண்ணாமலை- மாநிலத் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தாலும், விரைவில் வட இந்தியாவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார். *** டிடிவியாரிடம் பணிந்த எடப்பாடியார் அதிமுகவின் இரட்டை இலை அதிமுகவின் தலைவர் ஜெயலலிதாவின் புகைப்படம் அதிமுகவின் கொடியின் வண்ணம் ஆகிய மூன்றினையும் டிடிவி தினகரன் பயன்படுத்த தடை விதிக்க கோரி ஓபிஎஸ் + இ பி எஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர். நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்த போது எடப்பாடி தரப்பு இந்த வழக்கை வாபஸ் வாங்குவதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் டிடிவியாரிடம் எடப்பாடியார் தரப்பு பாஜகவின் அழுத்தம் தாங்காமல் பணிந்து விட்டது என எம்ஜிஆர் பக்தர்கள் புலம்புகிறார்கள். *** வன்னியர்களுக்கு இந்த சித்திரை திருவிழாவா? ஒற்றுமை திருவிழாவா? தலைவர் பதவி குறித்த மோதல் அன்புமணியிடமும் ராமதாசிடமும் இன்னும் தொடர்கிறது. சித்திரை திருவிழாவில் இருவரில் யார் புறக்கணிக்க போகிறார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆகவே இருக்கிறது. இவ்விஷயத்தில் அன்புமணி டெல்லி ஆளும் கட்சித் தலைமையை அனுகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அன்புமணி ராமதாஸிற்கு எம் பி சீட் கிடைப்பதற்கான டிராமாவாகத்தான் கட்சியின் சீனியர்கள் பார்க்கிறார்கள். *** ஜி கே. வாசன் Vs தமிழக இஸ்லாமியர்கள் வக்பு திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த ஒரே தமிழக மாநிலங்களவை உறுப்பினரான ஜிகே வாசன் மீது இஸ்லாமிய கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். பாபநாசம் தொகுதிக்குட்பட்ட இஸ்லாமியர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய காத்திருக்கிறார்கள். பாஜகவின் பேச்சைக் கேட்டு வாக்கெடுப்பில் கலந்து கொண்ட ஜி கே வாசனுக்கு தற்போது சொந்த ஊரில் அரசியல் செய்வதில் சிரமப்படுகிறார் என்பதுதான் யதார்த்தம். விரைவில் இவருக்கும் மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படலாம். *** அமலாக்க துறையின் அடுத்த விக்கெட் யார்? அமலாக்கத்துறை – மத்திய ஆளும் கட்சியின் ஆதிக்க அரசியலுக்கு எதிராக இருப்போரை பலவீனமாக்கும் ஆயுதமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் அதன் அடுத்த இலக்கு கட்சியில் சீனியராகவும் பல ரகசியங்களை தனக்குள் வைத்துக் கொண்டிருப்பவருமான துரைமுருகன் தான். இதனால் துரைமுருகன் தெலுங்கு லாபி அமைச்சரான எ. வ. வேலு – வெங்கையா நாயுடு மூலமாக சமாதான தூது விட்டிருக்கிறாராம். *** நீதிமன்றம் தலையிட்ட‌ பொன்முடியின் வெறுப்பு பேச்சு அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் விலை மாதுவின் சைவ வைணவ பேச்சு தொடர்பாக மூத்த அமைச்சர் பொன்முடி இணையத்தில் கடும் கண்டனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் இவ்விகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் கையில் எடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது. தமிழக அரசு வழக்கம்போல் தூது விடும் அரசியலை பின்பற்றி வருகிறது.…

நீட் தேர்வு பயத்தில் உயிரிழந்த … 22 மாணவர்களுக்கு… மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி…

தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தில் 22 மாணவ மாணவியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுக மாணவரணி சார்பில் மதுரை நேதாஜி ரோடு…

துர்கா ஸ்டாலின் அறிவுரைப்படி, ரோடு ஷோ என்ற பெயரில்… 2 கி.மீ தூரம் நடந்து சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பொன்னேரியில் இருந்து ஆண்டார்குப்பம் முருகன் கோயிலுக்கு நடந்து சென்றால் வெற்றி நிச்சயம்… என அப்பகுதி மக்கள் கோயிலுக்காக நடந்து சென்று சாமி கும்பிடுகின்றனர்.  இதை அறிந்த தமிழக…

நான் பெரியவனா, நீ பெரியவனா …? சீனியருக்கும் ஜூனியருக்கும் இடையே நடக்கும் போட்டி அரசியல்…? அறிவாலயம் கவனத்திற்கு…

புதுக்கோட்டை மாநகர செயலாளராக கொடிக்கட்டி பறந்தவர் அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளர் செந்தில், இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென காலமானார்.…

திருவள்ளூர்-ஒருங்கிணைந்த மாவட்டத்தில்அதிமுகவில் நிரப்பப்படாத பதவிகள்…?

திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் அதிமுகவில் நிரப்பப்படாத பதவிகள் ஏராளம். கடந்த ஐந்து வருடங்களாக தத்தளிக்கும் உடன் பிறப்புகள் புதிய கட்சிகளுக்கு பறந்து செல்ல இளைஞர் பட்டாளம் முடிவு.…

திருவள்ளூர் – பொன்னேரிஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்…ஆசை வார்த்தைகளை சொல்லி கூட்டத்தை சேர்க்கின்றனர்…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார் குப்பம் பகுதியில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு லட்சம் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா   வெள்ளிக்கிழமை…

பொன்முடி சப்ஜெக்ட் வீக்கான பக்கங்கள்..

1989 விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு முதன்முதலாக போட்டியிட்டார் பொன்முடி. அவரது இயற்பெயர் தெய்வசிகாமணி. அப்போது திமுகவின் மாவட்ட செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன். மீண்டும் கு. பா பழனியப்பனுக்கே…

வாக்குறுதிகளை மறந்தார் …ஓட்டு போட்டவர்களை மறந்தார் …வெற்றிக்கு உழைத்தவர்களை மறந்தார் …அரூர் அதிமுக எம்எல்ஏ நிலவரம்!

பொது வாழ்க்கையில சிலருக்கு ஏற்படும் திடீர் விபத்துகள் வாழ்க்கையை அப்படியே மாற்றி அமைத்துவிடும் அப்படி ஒரு விபத்தால் வாழ்க்கையில் பெரிய ஏமாற்றத்தை பார்த்தவர் பொய்யப்பட்டி சம்பத்குமார், விபத்தை…