நாமக்கல்- அதிமுக நகரச் செயலாளர்-யை கண்டித்து, திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்… பத்து பேரை கூட காணோம்…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியை கண்டித்தும் நகர செயலாளர சங்கரை கண்டித்தும் அதிமுக நடத்திய அதே இடத்தில் திமுகவினர் நடத்திய கேலிக்கூத்து ஆர்ப்பாட்டம்..அதே இடம் அதே நேரம்…

நாமக்கல்- ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அதிமுகவினர் … நடுரோட்டில் அடிதடி!

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம்  நாமகிரிப்பேட்டை அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் நடுரோட்டில் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம்…

தேனி- வேட்பாளர்களை தேடி அலையும் அதிமுக?

தேனி மாவட்டத்தில் மொத்தம் 11,24,313 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5,49,826 ஆண்கள், 5,74,280 பெண்கள் மற்றும் 207 இதர வாக்காளர்கள் உள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, பெரியகுளம்,…

காஞ்சிபுரம்… எம்எல்ஏ சீட்டு வாங்க … இப்பொழுதே முட்டிமோதும் அரசியல்வாதிகள்..!

2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தயாராக தொடங்கியுள்ளனர் கட்சிகள் மட்டும் இல்லாமல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பல்வேறு, கட்சியை சேர்ந்த முக்கிய…

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கன்னியாகுமரி வருகை

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நான்கு நாட்கள் பயணமாக கன்னியாகுமரி வந்துள்ளார். ஆர்எஸ்எஸ் , பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் அவர்…

இராணிப்பேட்டையா… ஆற்காடா திமுகவுக்கு தீராத தலைவலி எஸ்.எம். சுகுமார்…?

கட்சியில ஆயிரம் பிரச்சனை கூட்டணிக்குள் குடைச்சல் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், இராணிப்பேட்டை ஆற்காடு இரண்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேற்கு மாவட்ட அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் கட்சிக்குள்…

தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகும் அராஜகம்…

3.0 என்று பெருமையாகப் பேசப்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசில், குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடைச்சட்டம் இயற்றப்பட்டு அராஜகமான முறையில் அமுல்படுத்தி வருகிறது. பசு வதை…

கொடிக்கம்ப உரிமையும் நீதிமன்றமும்

அடிப்படை உரிமைகளில் – சுதந்திரம் சார்ந்த உரிமைகளில் முதன்மை உரிமையாக பேச்சுரிமையும், எழுத்துரிமையும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 19(1)(a) வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது உரிமையாக சங்கம்…

உசிலம்பட்டி- பாலாறும் தேன் ஆறும் ஓடும்னு சொன்னாங்க, ரத்த ஆறு தான் ஓடுது… – ஆர்.பி.உதயக்குமார்

உசிலம்பட்டி அருகே பேரையம்பட்டி கிராமத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்…

அதிமுக- பாஜக கூட்டணி அப்படியே இருக்குமா…? – திருநாவுக்கரசர் சந்தேகம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சென்னையிலிருந்து, விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுஅஜித் குமார் விவகாரத்தில் முதல்வர் முழு…