தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகும் அராஜகம்…

3.0 என்று பெருமையாகப் பேசப்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசில், குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடைச்சட்டம் இயற்றப்பட்டு அராஜகமான முறையில் அமுல்படுத்தி வருகிறது. பசு வதை…

கொடிக்கம்ப உரிமையும் நீதிமன்றமும்

அடிப்படை உரிமைகளில் – சுதந்திரம் சார்ந்த உரிமைகளில் முதன்மை உரிமையாக பேச்சுரிமையும், எழுத்துரிமையும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 19(1)(a) வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது உரிமையாக சங்கம்…

உசிலம்பட்டி- பாலாறும் தேன் ஆறும் ஓடும்னு சொன்னாங்க, ரத்த ஆறு தான் ஓடுது… – ஆர்.பி.உதயக்குமார்

உசிலம்பட்டி அருகே பேரையம்பட்டி கிராமத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்…

உடல்நலமும், மன நலமும் இன்றி… கடனில் சிக்கித் தவிக்கும் தமிழ்மகன்உசேன்…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) அவைத்தலைவராக பணியாற்றி வருகிறார் மூத்த தலைவர் அ. தமிழ் மகன் உசேன். ஆனால் தற்போது, உடல்நலக்குறைவும், பொருளாதார துயரமும்…

செஞ்சி தொகுதி – திமுக இவர்கள்… அவர்களா…

பேரூராட்சி தலைவர், மாவட்ட செயலாளர், இரண்டுமுறை எம்எல்ஏ, அதில அமைச்சர் பதவியும் அடக்கம்! தொடர்ந்து முப்பது வருடங்களுக்கு மேலாக பச்சை இங்க்ல கையெழுத்து போட்டுக்கொண்டிருக்கும் செஞ்சி திமுக…

சங்கரன்கோவில்… நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி… திமுக நகரமன்ற தலைவர் பதவி நீக்கம்…

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரிக்கு எதிராக,  அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு  வந்த நிலையில்நேற்று  நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரிக்கு…

திண்டிவனம்… கூட்டத்திற்கு அழைத்துச்சென்று பணம் தருவதாக கூறி ஏமாற்றினர்… பெண்கள் புகார்…

மரக்காணம் தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பணம் தருவதாக கூறி அழைத்து வந்த பெண்களுக்கு பணம் தறாததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மரக்காணம் நகர…

நாமக்கல்… பத்திரிகையாளர் போனை பிடுங்கி சென்ற மாவட்ட செயலாளர் திமுக அக்கப்போர்…

புதியத்தலைமுறை கேமரா மேன் பொது வெளியில் வீடியோ எடுப்பதை தடுத்து நிறுத்தி…போனை பிடுங்கி சென்ற மாவட்ட செயலாளர் கே ஆர் என் ராஜேஷ்குமார்… பல்வேறு நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்களை…

நாமக்கல்- கூடுதல் தொகுதிகள் கேட்டு, தர்ம சங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை… ஈ.ஆர். ஈஸ்வரன்…

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும்….கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன்  பேட்டி அளித்தார்.  நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்…

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கணும்… – அமைச்சர் எஸ்.ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் அரசின் சார்பாக ஏழை எளிய மூன்று ஜோடிகளுக்கு கட்டணம் இல்லா திருமணத்தை தமிழக கனிமவளத்துறை அமைச்சர்…