போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன்.

கடந்த பிப்ரவரி மாதம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபையின் போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின் முன் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது வாடிகன்…

ஸ்ரீபெரும்புதுார்- குண்டர் தடுப்பு சட்டத்தில் படப்பை குணா…

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவுடி குணா என்ற குணசேகரன், 46. இவர் மீது, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம், மணிமங்கலம், கூடுவஞ்சேரி, பாலுார்…

புளோரன்ஸ் நைடிங்கேல் குடியரசுத் தலைவர் விருது பெற்ற குமரிப்பெண் மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலஸ் புளோரா

புளோரன்ஸ் நைடிங்கேல் குடியரசுத் தலைவர் விருது பெற்ற குமரிப்பெண்மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலஸ் புளோரா இந்திய இராணுவத்தின் செவிலியர் சேவைப் பிரிவில் தமிழகத்திலிருந்து முதன் முறையாக மேஜர்…

மலையாளத் திரை உலகை கலக்கும்ஹேமா கமிட்டி அறிக்கை!

 மலையாள திரைதுறையில் கடந்த சில தினங்களாக பாலியல் புகார்கள் இருந்த வண்ணம் உள்ளன… பிரபல நடிகர்கள் மீதும் இயக்குனர்கள் மீதும் தொடர்ச்சியாக பல்வேறு பாலியல் புகார்கள் வந்த…

தமிழை கற்கவும், பேசவும்தயக்கம் வேண்டாம்….கல்லூரி மாணவர்களுக்கு நமீதா அட்வைஸ்

தாய்மொழியின் முக்கியத்துவத்தை பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டுமென நடிகை நமீதா தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேசிய கைத்தறி…

கூத்தாடிகள் குடும்பங்களுக்கு நிலமும், வீடு கட்ட ஆணை வழங்கிய அரசு!அவரவர் தகுதிக்கு ஏற்ப தொழில் அமைத்து தர முன் வருமா?

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி குந்தாணிபாளையம் பகுதியில் கலை கூத்தாடிகள் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மூன்னூறுக்கும் மேற்பட்ட மழைவாழ் மக்கள் வசித்து வந்தனர். இவர்களது தொழில் ஊர்…

சாத்தூரில் நெடுஞ்சாலை துறையினரின் அலட்சியத்தால்கைக்குழந்தைகளுடன் பள்ளத்தில் விழுந்த பெண்கள்காணொளி வெளியாகி பரபரப்பு

 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலை துறையினரால், வாறுகால் அமைத்தல், சாலை அகலப்படுத்துதல், பேவர் பிளாக் பதித்தல், போன்ற பணிகள் பல கோடி…

மதுரை-அரசு சட்டக் கல்லுாரியில்…தலைவர்கள் விழாவிற்கு தடை கோரி வழக்கு

மதுரை அரசு சட்டக் கல்லுாரிக்கு முன் சமூக அல்லது அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கில் போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்…

வேலூர் மாவட்ட திமுகவில் விரிசல்?மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைகளே மணம் வீசுது….

மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கு மணம் உண்டு என்று பேரறிஞர் அண்ணா சொன்னது உலகத் தமிழர்கள் யாராலும் மறக்க முடியாத பொன்மொழி.  இது எப்போது சொன்னது என்று பெரும்பாலானோர்…

இதுக்கு பருத்தி மூட்டை/குடோன்லயே இருந்திருக்கலாம்!-விழுப்புரம் வடக்கு திமுகவின் மைன்ட் வாய்ஸ்…

இருபத்தி ஐந்து வருடங்கள் பேரூராட்சி தலைவர் ஒன்பது வருடங்களாக மாவட்ட செயலாளர், இரண்டாவத முறையாக எம்எல்ஏ ஆகி அப்படியே அமைச்சர் ஆனவர், தன்னையும் தன் குடும்பத்தையும் உறவுகளையும்…