நீலகிரி… பரிகார பூஜை.. வாலிபர் தலையில் கத்தியால் குத்திய சாமியார்..!! மூடநம்பிக்கையில் சிக்கித் தவிக்கும் பெண்கள்..!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் குறி கேட்ட நபரை தலையில் கத்தியால் குத்திய போலி போதை சாமியார் கைது……. நீலகிரி மாவட்டம் குன்னூர்…

பெருமாளை சூரிய பகவான் தொடர்ந்து… மூன்று நாட்கள் வணங்கும் அபூர்வ தலம்!

சூரிய பகவான் பொதுவாக பல திருத்தலங்களில் வருடத்தில் ஒரு நாள் இறைவனை தனது கதிர்களால் வணங்குவதைப் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால், ஆந்திர மாநிலம் நாகலாபுரம் என்ற ஊரில்…

அதிசய எண் 108…

நம்முடைய வாழ்வில் 108 என்ற எண்ணைப் பற்றி அடிக்கடி கேட்டிருப்போம். 108 தேங்காய் உடை, 108 தோப்புக்கரணம் போடு இப்படியெல்லாம் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு…

தஞ்சாவூர்- அதிசய சிவன் கோவிலும் அபிஷேக லிங்கமும்!!

ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிசிறப்பு உள்ளது.  அதுபோல தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோவிலில் காணப்படும் அதிசயம் என்ன..  அப்படி என்ன அதிசயம் இருக்கு இந்த கோவிலில்! அருள்மிகு…

சபரிமலையில் நவக்கிரக பிரதிஷ்டை… ஜூலை 11ம் தேதி நடை திறப்பு

சபரிமலை சன்னிதானத்தில் புதிய நவக்கிரக கோயில் பிரதிஷ்டைக்காக ஜூலை 11- ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை மாளிகைபுரம் கோயிலின் இடது புறம் உள்ள நவக்கிரக…

சிவகங்கை-பரம்பு மலை சிவன் கோயில் பெருமைகள்…

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரம்பு மலை சிவன் கோயில்.இங்குதான் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் சிற்பம் தத்ரூபமாக…

ஆதிசேஷன் விஷத்தை உண்டமடப்புரம் பத்ரகாளியம்மன்!

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பத்ரகாளியம்மன் ஆலயம். இது மதுரையில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.…

சோழவந்தான்… ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா… பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி  திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்இவ்விழாவை முன்னிட்டு நேற்று மாலை அர்ச்சகர்சண்முகவேல் மேளதாளத்துடன் வைகைஆற்றுக்கு சென்று…

நந்தியின் வாயிலிருந்து வழியும் நீர்… எந்த நேரமும் நீராடும் சிவலிங்கம்…

சுமார்  7000 வருடங்களுக்கு மேலான பழமை வாயந்த கோயில் எனக் கருதப்படும் கர்நாடக மாநிலம் மல்லேபுரம் தட்ஷண முகநந்தி தீர்த்த கல்யானிகோயில். இந்த கோயிலில் எவருக்குமே இன்னமும்…

மதுரை-தொடர் மழையின் காரணமாக ,மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி…குளம் போல் தேங்கி காணப்படும் மழை நீர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக டெல்டாமற்றும் தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.மதுரை மாவட்டத்திற்கு…