மதுரை-தொடர் மழையின் காரணமாக ,மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி…குளம் போல் தேங்கி காணப்படும் மழை நீர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக டெல்டாமற்றும் தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.மதுரை மாவட்டத்திற்கு…

கார்த்திகை தீப வரலாறு:கார்த்திகை தீப வரலாறு மற்றும் அறிவியல் பின்னணி

இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர் கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறை யே இவர்களுடைய பொறுப்பாகும். இவர்களில் மகேஸ்வர் எனப்படும்…

தூத்துக்குடி  சிவன் கோயில் நிலத்தில்,வணிக  வளாகம்…, சந்தை…  திமுக வினரின் அடாவடி…அதிகாரிகளின் அலட்சியம்…

தூத்துக்குடியின் பழம்பெயர் திருமந்திர நகர் என்பதாகும். திருச்செந்தூர் வந்த காசியப முனிவர் சோலை மிகுந்த இவ்வூரைக் கண்டு, மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருளச்செய்து வழிபாடு நிகழ்த்தினார்…

மதுரை-திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்..,திருவிழாபோல் குவிந்த பக்தர்கள் கூட்டம்!

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில்முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிகோவில் உள்ளது.இங்கு கார்த்திகை மாதம் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா…

சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம்…தெரிந்து கொள்வோம், வாருங்கள்…..

ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதம். இந்த மாதத்தில் இல்லங்களில் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். அதேபோல மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் ஐப்பசி பௌர்ணமிக்கு…

முருகப்பெருமானின் திருக்கல்யாணம்யார் இந்த வள்ளி-தெய்வானை?

வள்ளி-தெய்வானை இருவரும் திருமாலின் குமாரத்திகளே. ஒருநாள் திருமால் சிவனின் ஆனந்த தாண்டவத்தை தரிசித்தபோது, ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அந்த துளிகள் மகாலட்சுமியின் அருளுடன் இரு பெண்களாக உருவம்…

ஸ்கந்த சஷ்டி சூரசம்ஹாரம்

சகல சுப்பிரமண்ய ஆலயங்களிலும்  ஸ்கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது !!! ஆணவம் கன்மம் மாயை என்ற முக்குணங்களின் உருவாய் நின்ற சூரனை முக்கண்ணன் பரமனிடத்திருந்து…

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில்…ராஜ கோபுரத்தின் மீது ஏறிய போதை ஆசாமி

புகழ்பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி,  ராஜகோபுரம் புணரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வேலைபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…

திருப்பரங்குன்றம்-ஆக்கிரமிப்பில் இருந்த,கோயிலை அகற்றிய அதிகாரிகள்…எதிர்த்த இந்து அமைப்பினர் கைது?

மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியில், ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்ற முயன்ற அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்ட இந்து மக்கள் முன்னணி மற்றும் ஹனுமன் சேனா கட்சியை சேர்ந்த…

மதுரை-கோயில்களில் சரஸ்வதி பூஜைசிறப்பு அலங்காரம்

மதுரை அண்ணா நகர் தாசிலா நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில், சரஸ்வதி பூஜை முன்னிட்டு, இக்கோயில் உள்ள விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.…