திருப்பரங்குன்றம்-கும்பாபிஷேக பணிகள் கால தாமதம்?ராஜன் செல்லப்பா கேள்வி

திருப்பரங்குன்றம் கோவிலில் மிக காலதாமதமாக அதற்கான கும்பாபிஷேக ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தான் பாலாலயம் நடைபெற்றிருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஓராண்டு கூட ஆகலாம். மலைமீது ரோப்கார் அமைப்பதற்கான…

மதுரை காந்தி மியூசியம் – சங்கரன் கோவில்புத்தக் கோவிலுக்கு அமைதி நடைப் பயணம்

மதுரை காந்தி மியூசியத்திலிருந்து சங்கரன் கோவில் புத்தக் கோவிலுக்கு அமைதிக்கான நடை பயணத்தில் புத்த பிக்குகளுடன் சேர்ந்து புறப்பட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டனர்.இந்தியாவில் பிகார்,…

உயிரோடு இருப்பவரை,இறந்ததாக காட்டி நீதிமன்றத்தை ஏமாற்றிய திமுக பிரமுகர்?பெரியகுளம் பரபரப்பு!

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா, தேவதானப்பட்டி காந்தி மைதானம் வீதி பகுதியில் வசித்து வருபவர் திமுக பிரதிநிதி அருணா சேகர்திமுக தேனி மாவட்ட முன்னாள் பொருளாளர் ஆவார்.…

வடிகால் வாய்க்காலை தூர்வாரக்கோரி…பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…இது புதுச்சேரியில்…

நெட்டப்பாக்கம் தவளக்குப்பம் பிரதான சாலையில் கடந்த சில வாரங்களாக நெட்டப்பாக்கம் மற்றும் கரிய மாணிக்கத்தில் இருந்து வரும் கழிவுநீர்  பண்டசோழநல்லூர் ஏரிக்கரையை சென்றடையும். தற்பொழுது கழிவு நீர்…

அமைச்சர்களை வரவேற்க,நோயாளிகளை தவிக்க விட்ட மருத்துவமனை?இது திருவள்ளூரில்…

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் என சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வருகின்றனர் இந்த நிலையில் இன்று…

கலெக்டரை கண்டித்து காத்திருப்பு போராட்டம்இது விருதுநகரில்…

விருதுநகர் மாவட்ட வருவாய் அலகில் பணிபுரியும் சாத்தூர் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பழிவாங்கும் நடவடிக்கையாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட தற்காலிக பணி நீக்க ஆணையினை…

விழுப்புரம் மாவட்டத்தில்,திமுகவின் சதுரங்க வேட்டை ஆரம்பம்…

விழுப்புரம் மாவட்டத்தின் திமுகவின் கடைசி வன்னியர் மாவட்ட செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் அதற்குப் பிறகு பொன்முடியுடைய தீவிர விசுவாசியாக இருந்த புகழேந்திதான் மாவட்ட செயலாளராக அடையாளம் காட்டப்பட்டார்.…

பட்டாசு தொழிற்சாலைகளில்,உள்வாடைக்கு விடப்படும் அறைகள்…அடிக்கடி ஏற்படும் விபத்து.- விருதுநகர்பயங்கரம்?

கந்தக பூமி ஆன சிவகாசி சுற்றுவட்ட பகுதிகளில் பட்டாசு ஆலைகள் எண்ணற்ற வகையாகும்இந்த பட்டாசு ஆலை யான. நாக்பூர் உரிமம் பெற்ற ஆலைகளில் மட்டுமே குறிப்பாக வெடி…

கல்லூரி மாணவ, மாணவிகளை,கட்சியில் இணைத்த சி.வி.சண்முகம்!- இது திண்டிவனத்தில்

திண்டிவனத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட முதல் முறை வாக்காளர்கள் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத்…

சோழவந்தான்-கிரில் சிக்கன் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு!

மதுரை மாவட்டம் சோழவந்தான் தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் சாப்பிட்டு 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் காவல்துறையினர் தனியார்…