திருப்பரங்குன்றம்- தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கட்டண உயர்வு? எதிர்ப்பு தெரிவித்து இரண்டாயிரம் மாணவர்கள் போராட்டம்…

 திருப்பரங்குன்றம் தனியார் கல்லூரியில் சுமார் 2000 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் தற்போது இந்த ஆண்டு அரசு நிர்ணயம் செய்த கட்டணத் தொகையை விட மூன்று மடங்கு…

உசிலம்பட்டி கரும்பு பயிரில், நோய் தாக்குதல்…

உசிலம்பட்டி அருகே கரும்பு பயிரில் கத்தாளைப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளித்து – விவசாயிகள் கரும்பு பயிர்களை மீட்டெடுத்து வருகின்றனர்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே…

தேனி… தேங்காய் பழம் வாங்கிவிட்டு பணம் தராமல் எம்பி மகன் தகராறு..

தேனி மாவட்டம் ஆளுங்கட்சி தி.மு.க வின் எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் மகன் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் மனு:- மதுரை தெப்பக்குளம்,…

23 ஆண்டுகளாக… மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் கைது…

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நள்ளிரவில்  சிறையில் அடைக்கப்பட்டார். நீலகிரி…

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கணும்… – அமைச்சர் எஸ்.ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் அரசின் சார்பாக ஏழை எளிய மூன்று ஜோடிகளுக்கு கட்டணம் இல்லா திருமணத்தை தமிழக கனிமவளத்துறை அமைச்சர்…

தனுஷ் – வெற்றி மாறன் – வடசென்னை – சிலம்பரசன் – சிக்கல்

ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற ஆர்வம் ரசிகர்களிடத்தில் எழுவது இயற்கை. அந்த வகையில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில்…

ஆளுங்கட்சிக்கு எதிராக… பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி?

திரையுலகில் தயாரிப்பாளர்களுக்கும், அனுபவமும் பயிற்சியும் பெற்ற திரைப்பட தொழிலாளர்களைக் கொண்டுள்ள சங்கமான பெப்சிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. தயாரிப்பாளர்களுக்கும் பெப்சிக்கும் இடையே இரண்டு…

செய்யார் தொகுதி – திமுக… இவர்கள்… அவர்களா…

7 ஒன்றிய செயலாளர்கள், மூன்று ஒன்றியக்குழு தலைவர்கள், ஒரு நகர செயலாளர், கூடவே ஒரு நகரமன்ற தலைவர், இவர்களோடு கடுகனூர் ஜோதி சிட்டிங் திமுக எம்எல்ஏ! இதில…

நீலகிரி… பரிகார பூஜை.. வாலிபர் தலையில் கத்தியால் குத்திய சாமியார்..!! மூடநம்பிக்கையில் சிக்கித் தவிக்கும் பெண்கள்..!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் குறி கேட்ட நபரை தலையில் கத்தியால் குத்திய போலி போதை சாமியார் கைது……. நீலகிரி மாவட்டம் குன்னூர்…

பெருமாளை சூரிய பகவான் தொடர்ந்து… மூன்று நாட்கள் வணங்கும் அபூர்வ தலம்!

சூரிய பகவான் பொதுவாக பல திருத்தலங்களில் வருடத்தில் ஒரு நாள் இறைவனை தனது கதிர்களால் வணங்குவதைப் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால், ஆந்திர மாநிலம் நாகலாபுரம் என்ற ஊரில்…