மக்கள் எதிரி.. மதப்பிரச்சாரம் செய்கிறார்கள்…இந்த அரசு நம் நாட்டிற்கு தேவையா…?- டி.கே.எஸ் இளங்கோவன் கோபம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு திமுக உசிலம்பட்டி நகர, ஒன்றிய கழகத்தின் சார்பில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்…

மதுரை -வருகை பதிவேடு துவங்கி..எலந்தபழம் வழங்கி மலரும் நினைவுகளைபகிர்ந்து கொண்ட 20 ஆண்டுகால அரசு பள்ளி மாணவர்கள்!

வருகை பதிவேடு துவங்கி எலந்த பழம்வழங்கிமலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட 20 ஆண்டுகால அரசு பள்ளி பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு…

உசிலம்பட்டி-10 மாதமாக சும்மா இருந்துவிட்டு,ரத்து செய்தபின் மேலூருக்கு வருவது நாடகம்…-மாஜி செல்லூர் ராஜு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் கள்ளர் நாடு அறக்கட்டளை சார்பில், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளிகளில்…

100 நாள் வேலை திட்டத்தால் …விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது..பாரதிய கிஷான் சங்க தலைவர் புகார்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் சங்க மாநில தலைவர் பார்த்தசாரதி பேசுகையில் கிராமப் பகுதிகளில் 100…

சோழவந்தான்-ஆன்லைன் மூலம் தரமற்ற பொருட்கள்மோசடி செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் சமயநல்லூர் , வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் போலியான பொருட்களை விற்று பொதுமக்களை  ஏமாற்றி வரும்ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் மீது…

இரு மதங்களிடையே நல்லிணக்கம் ஏற்படபேச்சுவார்த்தைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தயார்- நவாஸ் கனி எம்பி

பொய்யான தகவல்களை பரப்புகிற சமூகத்தில் பதட்டத்தை உண்டு பண்ணுகின்ற எச். ராஜா, அண்ணாமலை கைது செய்யப்பட வேண்டும்-எம் பி நவாஸ் கனி பேட்டி அளித்தார்.ஐபிஎஸ் படித்து பொய்யாய்…

திருவள்ளூர்-முதல்வர் ஸ்டாலின் படத்திற்கு,ரோஜாப்பூ மலர் தூவி அமைச்சர் நாசர் மரியாதை?திமுகவினர் அதிர்ச்சி

திருவள்ளூர் அருகே நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் திருவுருவப்படத்திற்கு ரோஜாப்பூ மலர் தூவி அமைச்சர் நாசர் மரியாதை செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது: படத்திற்கு…

சின்னவர்னு கூப்பிடுங்க,ஆம்பூர் ஆக்டிங் எம்எல்ஏ…அசோக்குமார் அக்கப்போர்?

கொடி கம்பத்தை உடைச்சிட்டு சாதி பாசத்தில வைகோ பின்னாடி மதிமுகவுக்கு போன வில்வநாதன் 1996ல் மீண்டும் வந்து ஊராட்சி மன்ற தலைவரானார். பேர்னாம்பட்டு ஆசிரியர் கோவிந்தனுக்கு எடுபிடி…

கெடுத்தார் காந்தி… தடுத்தார் ஜெகத்ரட்சகன்…இது இராணிப்பேட்டை விவகாரம்

இராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான காந்திக்கு சமீபகாலமாக தொடர் சறுக்கல்கள்… காந்தி எடுக்கும் எல்லா  முடிவுகளும் அவருக்கு எதிராகவே முடிந்திருக்கிறது. மகன் வினோத்காந்திக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்…

நிலாவிற்கு மனிதன் செல்லும்போது…இந்தியர்கள் அதிகம் செல்வார்கள்.- மயில் சாமி அண்ணாத்துரை.!

மதுரை: இஸ்ரோவும் நாசாவும் இணைந்து செய்யும் புதிய செயற்கைக்கோள் தயாரிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது; கிட்டத்தட்ட 12,000 கோடி மதிப்பீட்டில் உள்ள அந்த செயற்கைகோள் அநேகமாக…