பொன்முடிக்குப் பதில் யார் அமைச்சர்? அதிருப்தி காட்டும் முதலியார் சமுதாயம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்றது.அப்போது முதல் பொன்முடி அமைச்சராக இருந்து வந்தார்.கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம், வருமானத்துக்கு…

பெட்ரோல் கசிவு: சோழவந்தானில் ரயில் தாமதம்

சோழவந்தான் ரயில் நிலையத்தில் பெட்ரோல் ஏற்றி வந்த ரயிலில் டேங்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் அரை மணி நேரம் ரயில்கள் தாமதமாக புறப்பட்டது.மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில்…

ஆட்டம் காணும் திமுக … ஆடிப் போயிருக்கும் மாவட்ட செயலாளர்கள்?

திமுகவிற்கு இது நெருக்கடியான நேரம். எதை பேசினாலும் தவறாகவே அமைந்து விடுகிறது. அப்படி தான் முன்னாள் அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம் குறித்த பேச்சு பெண்களை கொச்சை…

மதுரை- காவல் நிலையம் அருகில்… கள்ளத்தனமாக மது விற்பனை?

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பகுதியில் காவல் நிலையம் அருகில் பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக  மது விற்கும் அவலம் அரங்கேறி வருகிறது. மது விற்பனை காவல் துறையினருக்கு தெரிந்தே, நடைபெறுகிறதா…

 தென்காசி- மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக் கொலை…

தென்காசி மாவட்டம் கடையம் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கண் முன்னே தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை…

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து எரியும் குப்பை கிடங்கு –   மாநகராட்சியின் அலட்சியம் – கண் எரிச்சல், சுவாச கோளாறால் பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், 1,025க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள வீடுகள் வணிக கட்டடங்களில் இருந்து குப்பை சேகரிக்கும் பணியை,…

காஞ்சிபுரம் –  பெருமாள் கோவில் கருட சேவை உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி கருட சேவை உற்சவம் நடைபெற்றது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும்…

தவெக கட்சி நிலவரம்? காலத்தில் கொடுமை … பலூன் விட்ட கதையெல்லாம் , பொதுக்குழுவில் சப்ஜெக்ட் ஆனது….!?

விஜய் கட்சி தொடங்கி விட்டார் இனிமேல் தமிழகத்தில் யாரும் தலைகாட்ட முடியாது. விஜய் சொன்னது தான் சட்டம். விஜய் எங்கே கையை காட்டுகிறாரோ அங்கேயே போய் நாங்கள்…

கள்ளக்குறிச்சி- எளிய மக்களுக்கு கொடுத்த நிலத்தை… அதிகாரிகளை வைத்து ஆளுங்கட்சி எம்எல்ஏ ஆக்கிரமிப்பு ?

கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள பிரிதிவிமங்கலம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை சார்பில்  சுமார் 157 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா 3 ஏக்கர்…

காஞ்சிபுரம்- ஒன்றரை ஆண்டுகளில் நான்கு பேர் லஞ்சம் வாங்கி பிடிபட்டனர் புதிய சாதனைக்கு மாநகராட்சி முயற்சி?

காஞ்சிபுரம் மாநகராட்சியில், கையூட்டு வாங்கும் அதிகாரிகள், போலீசிடம் தொடர்ந்து சிக்குவது அதிகரித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நான்கு அதிகாரிகள் கையூட்டு  வாங்கி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக…