இராணிப்பேட்டையா… ஆற்காடா திமுகவுக்கு தீராத தலைவலி எஸ்.எம். சுகுமார்…?

கட்சியில ஆயிரம் பிரச்சனை கூட்டணிக்குள் குடைச்சல் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், இராணிப்பேட்டை ஆற்காடு இரண்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேற்கு மாவட்ட அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் கட்சிக்குள்…

தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகும் அராஜகம்…

3.0 என்று பெருமையாகப் பேசப்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசில், குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடைச்சட்டம் இயற்றப்பட்டு அராஜகமான முறையில் அமுல்படுத்தி வருகிறது. பசு வதை…

கொடிக்கம்ப உரிமையும் நீதிமன்றமும்

அடிப்படை உரிமைகளில் – சுதந்திரம் சார்ந்த உரிமைகளில் முதன்மை உரிமையாக பேச்சுரிமையும், எழுத்துரிமையும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 19(1)(a) வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது உரிமையாக சங்கம்…

கோவில்பட்டி கண்மாய் கரை மற்றும் தடுப்பு சுவர் சேதம்… கழிவு நீர் கலக்கும் அவலம்?

நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீதும், நீர் நிலைகளை மாசுபடுத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில்…

உசிலம்பட்டி- பாலாறும் தேன் ஆறும் ஓடும்னு சொன்னாங்க, ரத்த ஆறு தான் ஓடுது… – ஆர்.பி.உதயக்குமார்

உசிலம்பட்டி அருகே பேரையம்பட்டி கிராமத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்…

அதிமுக- பாஜக கூட்டணி அப்படியே இருக்குமா…? – திருநாவுக்கரசர் சந்தேகம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சென்னையிலிருந்து, விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுஅஜித் குமார் விவகாரத்தில் முதல்வர் முழு…

மதுரை- விசாரணைக்கு அழைத்து வந்து, காவலர்கள் தாக்கும் வீடியோ… சமூக வலைதளங்களில் வைரல்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலர் அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து வந்தவர்களைகாவலர்கள்…

சோழவந்தான்- பேருந்து வசதி இல்லை, ஆபத்தான முறையில் ஆட்டோ பயணம்.. இதுதான் கல்லூரி மாணவர்களின் தினசரி வாழ்க்கை…!

சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், சுமார் 3009க்கும் மேற்பட்ட  கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு பயிலும் மாணவர்கள் வாரத்தின்…

நாமக்கல்- பழைய ஆப்-க்கு ஆப்பு… புதிய ஆப்பை அறிமுகப்படுத்தும் ஹோட்டல் உரிமையாளர்கள்..

நாமக்கல் மாவட்டத்தில்  ஆப்புகளை முற்றிலும் புறக்கணித்தது… புதிய ஆப்பை அறிமுகப்படுத்தும் ஹோட்டல் உரிமையாளர்கள்.. கடந்த 1 ஆம் தேதி முதல் நாமக்கல் நகரில் சோமாட்டா ஆப்கள் உணவு…

வேலூர்- மக்கள் பணியில் ஆர்வமில்லாத மாநகராட்சி… கண்டுகொள்வாரா கலெக்டர்?

வேலூர் மாநகராட்சியில், மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மக்களுக்கான.. மக்களுக்காக… மக்கள் நலன், அடிப்படை வசதி குறைகளை மாமன்ற உறுப்பினர்கள் கூறும் பொழுது, மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும்…