கல்யாண வீட்டில் வாழை மரங்களை ஏன் வீட்டின் முன்பு கட்டுகிறார்கள்?

நமது முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் சொன்னதும் இல்லை, செய்ததும் இல்லை. நமக்கு கற்பிக்கப் பட்ட காரணங்கள் தான் தவறாக இருக்குமே தவிர, முன்னோர்கள் சொன்னதில்…

சோழவந்தான்- நிற்காமல் செல்லும் பேருந்துகள் போராட்டத்திற்கு தயாராகும் மக்கள்

சோழவந்தான்-நிற்காமல் செல்லும் பேருந்துகள்போராட்டத்திற்கு தயாராகும் மக்கள் மதுரை மாவட்டம், சோழவந்தானி லிருந்து, திருமங்கலம் செல்லும் பேருந்துகள் சோழவந்தான் முதல் மேலக்கால் வரை பல இடங்களில்  நிறுத்தங்களில் நிற்கும் பெண்கள்…

மதுரை- ஆர்டிஐ விண்ணப்பத்திற்கு பதில் அளிக்காமல் அலைகழித்த தாசில்தாருக்கு அபராதம்

மதுரை மாவட்டம், சத்ய சாய் நகர் பகுதியில் சேர்ந்தவர் முன்னாள் போக்குவரத்து துறை ஊழியர் என். ஜி .மோகன், இவர், தேனி மாவட்டம், போடி நாயக்கர் வட்டாட்சியர்…

சோழவந்தான்- முழுமையக பயன்பாட்டிற்கு வராத பேருந்து நிலையம் -அதிகாரிகள் அலட்சியம்

மதுரை மாவட்டம், சோழவந்தானில் மக்கள் தொகையின் பெருக்கத்தை கணக்கில் கொண்டு பேருந்து நிலையத்தை இடித்து, புதிதாக கட்டும் பணியை கடந்த 6ஆண்டுகளுக்கு முன்பு 2018ல் தொடங்கப்பட்டது. பல்வேறு…

மதுரை- கோவில் திருவிழாவில் அனைத்து சமுதாயங்களும் ஒருகிணைத்து வழிபட தாசில்தாரிடம் மனு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, மேட்டு நிரேத்தான் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் வைகாசி திருவிழாவில் பல ஆண்டுகளாக…

மன நலம் பாதித்த வெளி மாநிலத்தவருக்கு சிகிச்சை உசிலம்பட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்!

உசிலம்பட்டி அருகே, பேருந்து நிழற்கூடையில் குப்பையோடு குப்பையாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநிலத்தவரை சமூக ஆர்வலர் மற்றும் இளைஞர் குழுவினர் ஊராட்சி நிர்வாக த்துடன் இணைந்து…

தமிழ்நாடு- ஊரக உள்ளாட்சி தேர்தல்

தமிழ்நாடு முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாத இறுதியில் முடிவு பெறும் வகையில் திமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்துமா நடக்காதா என்ற…

மதுரை- கஞ்சா போதையில் பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம் 5 பேர் கைது

மதுரை அருகே, உசிலம்பட்டியில் கஞ்சா போதையில் தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநரை தாக்கிய விவகாரத்தில், 5 இளைஞர்களை கைது செய்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார்…

மதுரை- குடிநீரில் கழிவு நீர் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழப்பெருமாள்பட்டி பகுதியில், சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில், சமீபத்தில் பெய்த…

மதுரை- செயல்படாத கல்குவாரி பள்ளங்கள்… ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள் நிரந்தரமாக மூட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே, உள்ள நரசிங்கம் பகுதிகளில் செயல்படாத கல்குவாரிகளில் பள்ளங்கள் இருந்து வருகின்றன. இங்கு ஆபத்தை உணராமல், சிறுவர்கள் மீன் பிடித்து, குளித்து விட்டு…