பெண்களிடம் நிபந்தனை இல்லாத அன்பு… குடும்பம் வெற்றி பெறும்! – லேனா தமிழ்வாணன்

பெண்களிடம் நிபந்தனை இல்லாத அன்பு…குடும்பம் வெற்றி பெறும்!– லேனா தமிழ்வாணன் பெண்களிடம் நிபந்தனை இல்லாத அன்பு செலுத்தும் குடும்பம் வெற்றி பெறும் என்று மதுரை பாரதி யுவகேந்திரா…

ஆம்பூர்- அரசு மருத்துவர் வீட்டில், 150 சவரன் தங்கம் மற்றும் பணம் கொள்ளை …

ஆம்பூர்-அரசு மருத்துவர் வீட்டில்,150 சவரன் தங்கம் மற்றும் பணம் கொள்ளை … திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த  செங்கிலிகுப்பம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்…

வாணியம்பாடி- அரசு தொடக்கப் பள்ளி கூடுதல் வகுப்பறை, சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. மாணவர்கள் காயம்…

வாணியம்பாடி-அரசு தொடக்கப் பள்ளி கூடுதல் வகுப்பறை,சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது.மாணவர்கள் காயம்… வாணியம்பாடி அருகே புதியதாக கட்டப்பட்ட  அரசு தொடக்கப் பள்ளி கூடுதல் வகுப்பறை சிமெண்ட் பூச்சு…

சோழவந்தான்- வெங்கடேசன் எம்எல்ஏவுக்காக, காத்திருந்த கர்ப்பிணி தாய்மார்கள்?

சோழவந்தான்-வெங்கடேசன் எம்எல்ஏவுக்காக,காத்திருந்த கர்ப்பிணி தாய்மார்கள்? மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த எம். எல். ஏ.வால்,…

சத்தியமங்கலம் பஸ் நிலையத்தை சுற்றி டாஸ்மாக் கடைகள்… பீதியில் பொதுமக்கள் ?

சத்தியமங்கலம்பஸ் நிலையத்தை சுற்றி டாஸ்மாக் கடைகள்…பீதியில் பொதுமக்கள் ? ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர பகுதிக்குள் மட்டும் 6 அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றது.இது தவிர…

மதுரை – பாதுகாப்பற்ற ரயில் பயணம்… நிர்வாகம் கவனிக்குமா?

ரயில் வடக்கில் உடைக்கிறார்கள். தெற்கே பாதையை மறைக்கிறார்கள். பாதுகாப்பான பயணம் என அழைக்கப்படும் ரயில் பயணமானது நாளுக்கு நாள் பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, முன்பதிவு செய்யப்பட்ட…

நாமக்கல்-ஹிந்து சமய அறநிலையத்தறை அலுவலகத்தை, விவசாயிகள் முற்றுகை…அத்துமீறிய காவல்துறையினர்?

நாமக்கல் மாவட்டத்தில் ‘விளை நிலத்தை பொது ஏலம் விடுவதையும், ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதையும் கண்டித்து, ஹிந்து சமய அறநிலையத்தறை அலுவலகத்தை, விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில்…

தேனி-கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய பெண்ணிடம்,8 ஆண்டுகளாக அலைக்கழிக்கும் கல்லூரி நிர்வாகம்…

தேனி மாவட்டம் அல்லிநகர பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமுருகன் மகள் வீரலட்சுமி, இவர் கூலித் தொழிலாள மகள் அன்னை டோரா செவிலியர் கல்லூரியில் செவிலியர் படிப்பில் சேர்ந்தார்.  கடந்த…

உசிலம்பட்டி-எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள்…சிறப்பு சிகிச்சை: மருத்துவர்களுக்கு பாராட்டு!

உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குறை பிரசவத்திலும், எடைக் குறைவாகவும் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து சாதனை படைத்த அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள்…

மதுரை-டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க,கடும் எதிர்ப்பு…விவசாயிகள் வாகன பேரணி…

மதுரை மாவட்டம்  அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஐந்தாயித்திற்கும் மேற்பட்ட  விவசாயிகள் நரசிங்கம்பட்டியில் இருந்து வாகன பேரணியாக புறப்பட்டு மதுரை தல்லாக்குளத்தில் உள்ள தலைமை…