சோழவந்தான்-கடுமையான மழை/பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் சென்ற அரசு பேருந்தின் உள்ளே மழை பெய்ததால், குடை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்த சம்பவம்  போக்குவரத்து துறையின் அவல…

மதுரை-வக்பு வாரியக் கல்லூரியில்-தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம்

மதுரை வக்பு வாரியக் கல்லூரியில், மனித வள மேம்பாட்டுப்பிரிவு கல்லூரி சார்பாக மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல் சார்ந்த கருத்தரங்கம் புதனன்று  நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வரும் (பொறுப்பு)…

வாடிப்பட்டி-ஆடி கடைசி வெள்ளிகோவில்களில் சிறப்பு பூஜைகள்..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில், ஆடி கடைசி வெள்ளிையையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. வாடிப்பட்டி அருகே, தாதம்பட்டிமேட்டு பெருமாள் நகர் ஐயப்பன் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு…

மதுரை-தீபாவளி சேமிப்பை-வயநாடு மக்களுக்கு வழங்கிய சிறுமி!

தீபாவளி பண்டிகைக்கு சேர்த்து வைத்த பணத்தை வயநாடு மக்களுக்கு வழங்கிய 8 வயது சிறுமிக்கு சுதந்திர தினத்தன்று ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.மதுரை திருநகரை…

திருவாரூர்-கொலை வழக்கு…ரவுடியை சுட்டுபிடித்த போலீஸ்

திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை காலில் சுட்டு பிடித்த காவல்துறையினர் திருவாரூர் மாவட்டம் கலப்பால் கிராமத்தில் கடந்த 9ம் தேதி முன்பகை காரணமாக மாரிமுத்து…

சோளிங்கரை நாறடிக்கும்மூவர் கூட்டணியின் முறைகேடுகள்…- நடவடிக்கை எடுப்பார்களா…?

உள்ளாட்சி அமைப்புகளால் ஆளுங்கட்சிக்கு தீராத அவப்பெயர்தான் போல, அதிலும் பெண் பிரநிதிகள் கோலோச்சும் ஊர்களில் அதிகமான அவப்பெயர்தான் உதாரணத்திற்கு சோளிங்கர் நகராட்சி! இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நகராட்சிகளுள் ஒன்று…

மதுரை-பெண் சமூகத்திற்கு பெரு வழிகாட்டி ஆண்டாள்எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்

ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கு பெரு வழிகாட்டியாக விளங்கியவள் ஆண்டாள்என்று, பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு :மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில்,…

மதுரை-பஸ் நிறுத்தமா?ஆட்டோ நிறுத்தமா?

மதுரை மாவட்டத்தில்,  பல இடங்களில் பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் அவதி அடைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டத்தில், பஸ் நிறுத்தங்கள்…

சோழவந்தான்-சாலையில் திரியும் மாடுகள்…விபத்து ஏற்படும் அபாயம்?

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிகளில், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் விடுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது கால்நடைகள் குறுக்கும் நெருக்கமாக சென்று விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள்…

வாடிப்பட்டி-முல்லைப் பெரியார் அணை பலவீனமா?விஷ விதையை பரப்பலாமா ?- ஆர்.பி உதயகுமார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பாக உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கச்சைகட்டி ஊராட்சியில், நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியச்…