சோழவந்தான்-கடுமையான மழை/பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் சென்ற அரசு பேருந்தின் உள்ளே மழை பெய்ததால், குடை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்த சம்பவம் போக்குவரத்து துறையின் அவல…
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் சென்ற அரசு பேருந்தின் உள்ளே மழை பெய்ததால், குடை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்த சம்பவம் போக்குவரத்து துறையின் அவல…
மதுரை வக்பு வாரியக் கல்லூரியில், மனித வள மேம்பாட்டுப்பிரிவு கல்லூரி சார்பாக மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல் சார்ந்த கருத்தரங்கம் புதனன்று நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வரும் (பொறுப்பு)…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில், ஆடி கடைசி வெள்ளிையையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. வாடிப்பட்டி அருகே, தாதம்பட்டிமேட்டு பெருமாள் நகர் ஐயப்பன் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு…
தீபாவளி பண்டிகைக்கு சேர்த்து வைத்த பணத்தை வயநாடு மக்களுக்கு வழங்கிய 8 வயது சிறுமிக்கு சுதந்திர தினத்தன்று ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.மதுரை திருநகரை…
திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை காலில் சுட்டு பிடித்த காவல்துறையினர் திருவாரூர் மாவட்டம் கலப்பால் கிராமத்தில் கடந்த 9ம் தேதி முன்பகை காரணமாக மாரிமுத்து…
உள்ளாட்சி அமைப்புகளால் ஆளுங்கட்சிக்கு தீராத அவப்பெயர்தான் போல, அதிலும் பெண் பிரநிதிகள் கோலோச்சும் ஊர்களில் அதிகமான அவப்பெயர்தான் உதாரணத்திற்கு சோளிங்கர் நகராட்சி! இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நகராட்சிகளுள் ஒன்று…
ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கு பெரு வழிகாட்டியாக விளங்கியவள் ஆண்டாள்என்று, பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு :மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில்,…
மதுரை மாவட்டத்தில், பல இடங்களில் பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் அவதி அடைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டத்தில், பஸ் நிறுத்தங்கள்…
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிகளில், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் விடுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது கால்நடைகள் குறுக்கும் நெருக்கமாக சென்று விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள்…
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பாக உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கச்சைகட்டி ஊராட்சியில், நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியச்…