சோழவந்தான்-இரவு நேரங்களில் கனமழை!இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையானது பெய்து வருகிறது .இந்த நிலையில், சோழவந்தான் பகுதியில்கடந்த இரண்டு நாட்களாக இரவு 8…

உசிலம்பட்டி-அரசு மருத்துவமனையில்டாக்டர்கள் பற்றாக்குறை?

மதுரை அருகே உசிலம்பட்டி அரசு,  மாவட்ட தலைமை  மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக, நோயாளிகள் பலமணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெரும் அவல நிலை நீடித்து வருவதாக குற்றச்சாட்டு…

மதுரை-கொட்டி தீர்த்த கனமழை…கூட்டுறவு பண்டக சாலையில் புகுந்த மழைநீர்!

வாகனகாப்பகதில் நிறுத்தி வைக்கப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கார், லாரி உட்பட வாகனங்கள் சிக்கிக் கொண்டது. வாகன ஓட்டிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.மதுரை பழங்காநத்தம் பிரதான சாலையில்,…

கட்சி தலைமையின் உத்தரவைமதிக்காத ராசிபுரம் திமுக

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் மாறைந்த முரசொலி செல்வத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சி கொடி கம்பங்கள் அரைக்கம்பத்தில் பறக்க விடாமல்  உள்ள திமுக நிர்வாகிகள் மீது…

உசிலம்பட்டி-இயற்கை உணவுத் திருவிழா

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நாடார்  சரஸ்வதி துவக்கப் பள்ளியில், இயற்கை உணவு திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இயற்கை சார்ந்த நூற்றுக்கணக்கான உணவு வகைகளை ஆசிரியர்கள் உதவியுடன் மாணவ மாணவிகள்…

மதுரை-விதிகளை மீறி இயக்கப்படும்ஆட்டோக்களால் பொதுமக்கள் அவதி

மதுரை மாநகரத்தில் பல இடங்களில் ஷேர் ஆட்டோக்கள் சிட்டி பஸ் போல செயல்படுகிறது என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டத்தில்ஒரு பல இடங்களில் ஷேர்…

சிவப்பு கொடியை உயர்த்தி பிடிக்கும் சி.ஐ.டி.யூ!.-சாம்சங் நிறுவனம் தாக்கு பிடிக்குமா?-தொழிலாளர்கள் வேலை நீடிக்குமா?

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் பன்னாட்டு நிறுவனமான சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு செல்போன், லேப்டாப், டீவி, குளிர் சாதன பெட்டி உட்பட வீட்டு உபயோகப்…

ராசிபுரம்-நூறுநாள் வேலையில் மோசடி…ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாவல்பட்டி  ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணி தள  பொறுப்பாளர் பேபி பணிபுரிந்து வருகிறார்.இவர் 100 நாள் வேலை…

சோழவந்தான்-ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளில்..,நிவாரணம் மற்றும் சீரமைப்பு தேவை

மதுரை, சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில், நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால், பொது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.ஆக்கிரமிப்பு…

விருதுநகர்-கிராம பெண்களிடம்…காவலன் செயலி விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, ஏ.நெடுங்குளம் பகுதியில், காரியாபட்டி காவல்நிலைய சார்பு  ஆய்வாளர் பா. அசோக்குமார், நேரடியாக சென்று 100 நாள் வேலை செய்யும் பெண் பணியாளர்களிடம்…