உடல்நலமும், மன நலமும் இன்றி… கடனில் சிக்கித் தவிக்கும் தமிழ்மகன்உசேன்…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) அவைத்தலைவராக பணியாற்றி வருகிறார் மூத்த தலைவர் அ. தமிழ் மகன் உசேன். ஆனால் தற்போது, உடல்நலக்குறைவும், பொருளாதார துயரமும்…
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) அவைத்தலைவராக பணியாற்றி வருகிறார் மூத்த தலைவர் அ. தமிழ் மகன் உசேன். ஆனால் தற்போது, உடல்நலக்குறைவும், பொருளாதார துயரமும்…
தேனி மாவட்டம் வீரபாண்டி, முல்லை நகர் சுதர்சன் மனைவி விமலா தேவி. இவர் மதுரை மீனாட்சி தனியார் மருத்துவமனையில் பணியாற்றியபோது மதுரை ஒத்தக்கடை சுந்தர்ராஜன் மகன் பிரபல…
பேரூராட்சி தலைவர், மாவட்ட செயலாளர், இரண்டுமுறை எம்எல்ஏ, அதில அமைச்சர் பதவியும் அடக்கம்! தொடர்ந்து முப்பது வருடங்களுக்கு மேலாக பச்சை இங்க்ல கையெழுத்து போட்டுக்கொண்டிருக்கும் செஞ்சி திமுக…
நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீதும், நீர் நிலைகளை மாசுபடுத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில்…
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரிக்கு எதிராக, அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில்நேற்று நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரிக்கு…
மரக்காணம் தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பணம் தருவதாக கூறி அழைத்து வந்த பெண்களுக்கு பணம் தறாததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மரக்காணம் நகர…
புதியத்தலைமுறை கேமரா மேன் பொது வெளியில் வீடியோ எடுப்பதை தடுத்து நிறுத்தி…போனை பிடுங்கி சென்ற மாவட்ட செயலாளர் கே ஆர் என் ராஜேஷ்குமார்… பல்வேறு நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்களை…
நாமக்கல் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட ஸ்பாக்கள் இயங்கி வருகிறது இந்நிலையில் ஸ்பாக்களில் சட்ட விரோதமாக நடப்பதாக நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவலின் பெயரில், நேற்று நள்ளிரவு…
தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும்….கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் பேட்டி அளித்தார். நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்…
இந்தியாவின் இதயங்கள் கிராமங்கள் என்றார் தேசத்தந்தை மகாத்மா காந்தி. கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி கிராமங்கள் பல்வேறு வளர்ச்சி காண வேண்டுமென்று கனவு கண்டார். அவரது கனவை…