உடல்நலமும், மன நலமும் இன்றி… கடனில் சிக்கித் தவிக்கும் தமிழ்மகன்உசேன்…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) அவைத்தலைவராக பணியாற்றி வருகிறார் மூத்த தலைவர் அ. தமிழ் மகன் உசேன். ஆனால் தற்போது, உடல்நலக்குறைவும், பொருளாதார துயரமும்…

வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தியதாக… பிரபல யூடியூபர் டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன் மீது வழக்கு…

தேனி மாவட்டம் வீரபாண்டி, முல்லை நகர் சுதர்சன் மனைவி விமலா தேவி. இவர் மதுரை மீனாட்சி தனியார் மருத்துவமனையில் பணியாற்றியபோது மதுரை ஒத்தக்கடை சுந்தர்ராஜன் மகன் பிரபல…

செஞ்சி தொகுதி – திமுக இவர்கள்… அவர்களா…

பேரூராட்சி தலைவர், மாவட்ட செயலாளர், இரண்டுமுறை எம்எல்ஏ, அதில அமைச்சர் பதவியும் அடக்கம்! தொடர்ந்து முப்பது வருடங்களுக்கு மேலாக பச்சை இங்க்ல கையெழுத்து போட்டுக்கொண்டிருக்கும் செஞ்சி திமுக…

கோவில்பட்டி கண்மாய் கரை மற்றும் தடுப்பு சுவர் சேதம்… கழிவு நீர் கலக்கும் அவலம்?

நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீதும், நீர் நிலைகளை மாசுபடுத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில்…

சங்கரன்கோவில்… நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி… திமுக நகரமன்ற தலைவர் பதவி நீக்கம்…

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரிக்கு எதிராக,  அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு  வந்த நிலையில்நேற்று  நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரிக்கு…

திண்டிவனம்… கூட்டத்திற்கு அழைத்துச்சென்று பணம் தருவதாக கூறி ஏமாற்றினர்… பெண்கள் புகார்…

மரக்காணம் தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பணம் தருவதாக கூறி அழைத்து வந்த பெண்களுக்கு பணம் தறாததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மரக்காணம் நகர…

நாமக்கல்… பத்திரிகையாளர் போனை பிடுங்கி சென்ற மாவட்ட செயலாளர் திமுக அக்கப்போர்…

புதியத்தலைமுறை கேமரா மேன் பொது வெளியில் வீடியோ எடுப்பதை தடுத்து நிறுத்தி…போனை பிடுங்கி சென்ற மாவட்ட செயலாளர் கே ஆர் என் ராஜேஷ்குமார்… பல்வேறு நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்களை…

நாமக்கல்… ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நான்கு பேர் கைது…

நாமக்கல் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட ஸ்பாக்கள் இயங்கி வருகிறது இந்நிலையில் ஸ்பாக்களில் சட்ட விரோதமாக நடப்பதாக நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவலின் பெயரில், நேற்று நள்ளிரவு…

நாமக்கல்- கூடுதல் தொகுதிகள் கேட்டு, தர்ம சங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை… ஈ.ஆர். ஈஸ்வரன்…

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும்….கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன்  பேட்டி அளித்தார்.  நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்…

தமிழகம் முழுவதும்… காந்தியின் பெயரில் தொடங்கப்பட்ட திட்டம்… நிதியில்லாமல் நிறுத்தம்…

இந்தியாவின் இதயங்கள் கிராமங்கள் என்றார் தேசத்தந்தை மகாத்மா காந்தி. கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி கிராமங்கள் பல்வேறு வளர்ச்சி காண வேண்டுமென்று கனவு கண்டார். அவரது கனவை…