பரந்தூர் விமான நிலையம் …போராட்ட காரர்களின் அடுத்த கட்டம்…?
சென்னை சர்வதேச விமான நிலையம் இந்திய அளவில் இருக்கக்கூடிய முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின், எண்ணிக்கை கடந்த 20…
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை
சென்னை சர்வதேச விமான நிலையம் இந்திய அளவில் இருக்கக்கூடிய முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின், எண்ணிக்கை கடந்த 20…
தமிழக கவர்னராக இருக்கக்கூடிய ரவி மீது டெல்லி பாஜகவிடவும் அமித்ஷாவிடமும் தமிழக பாஜகவினர் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நேற்றைய தினம் உச்சநீதிமன்றம் பல்கலைக்கழக வேந்தர்…
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம் கூத்தியார்குண்டு – கருவேலம்பட்டி இடையே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் குளம் போல் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கருவேலம்பட்டி இரயில்வே கேட்டை கடந்து…
திருவள்ளூர் ஆவடி-ஒரே சர்வே எண்ணில்,ஒரு பகுதிக்கு பட்டா… இன்னொரு பகுதிக்கு அல்வா… திருவள்ளூர் மாவட்டம் அமைச்சர் ஆவடி நாசர் தொகுதியில் உள்ள காவேரிபட்டு கிராமத்தில் சர்வே எண்…
திருவள்ளூர்-இரண்டு முறை கட்டிய திருக்கண்டலம் அணைக்கட்டு காணவில்லை…அதிகாரிகள் கண்டுபிடித்து தர விவசாய சங்கங்கள் போர்க்கொடி… திருவள்ளூர் மாவட்டம் நீர்வளத் துறைக்கு சொந்தமான திருக்கண்டலம் கொசுத்தலை ஆற்றில் குறுக்கே…
திருவள்ளூர்-தொகுதியை மறந்த காங்கிரஸ் எம்பி?ஜெயக்குமாரை நல்லவராகிய சசிகாந்த் செந்தில்… ஐஏஎஸ் தகுதி பெற்ற சசிகாந்த் செந்திலை திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் பெருவாரியான வாக்களித்து எம்பி தேர்தலில்…
பேரணாம்பட்டு-கள்ளச்சாராயம் விற்பனை படுஜோர்…? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் சுமார் 100க்கும் மேற்பட்ட இறப்புகள் சம்பவத்திற்கு பிறகும் சாராய விற்பணை…. பள்ளிக் கல்லூரிக்கு அருகே சில குறிப்பிட்ட அடிதூரத்திலேயே போதைப்பொருட்கள்…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள வையப்பமலையில் இருந்து மல்லசமுத்திரம் செல்லும் வழியில் ஆத்துமேடு எனும் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடையின்…
திருவள்ளூர் மாவட்டம் தனியாக உருவாகி 25 ஆண்டுகளாகியும், இங்கு செயல்படும் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும், காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி என்றே செயல்படுகிறது. இதை பிரித்து, திருவள்ளூர் மாவட்ட…
திருவள்ளூர் மாவட்டம் தமிழக ஆந்திரா எல்லை அமைந்துள்ள மாவட்டமாக உதயமானது மாவட்ட காவல் நிலையங்கள் சமீபத்தில் தான் திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய எல்லைகள் ஆவடி ஆணையரகத்தில் இணைக்கப்பட்டது…