கிறிஸ்தவர்களை போப்புடன் சந்திக்க வைப்பாரா பிரதமர் நரேந்திர மோடி..?..!

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, சென்ற வாரம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தியாவும் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில்…

அடேங்கப்பா ஆறு பேரிடம் கலந்துரையாடலில் கவிழ்ந்தவர்கள்?

– வேலூர் மாவட்ட வில்லங்கம்பொது வாழ்க்கையில் உழைத்து நேர்வழியில் முன்னுக்கு வருபவர்களைவிட குறுக்கு வழியில் முன்னுக்கு வருபவர்களின் பின்னனி பெரிதாக பேசப்படுகிறது. குறிப்பாக அரசியல் ஆளுங்கட்சியாக இருந்தாலும்,…

அள்ளப்படாத குப்பைகள்… அழுகி துர்நாற்றம் வீசும் அவலம்…

வாலாஜாப்பேட்டை பொதுமக்கள் பொருமல் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை நகராட்சி தமிழகத்திலேயே முதன் முதலாகத் தொடங்கப்பட்ட நகராட்சி என்ற பெருமைக்குரியது. சென்னை, பெங்களூரு, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வாலாஜாப்பேட்டை…

மதுரை நகைக் கடை அதிபரின் வர்த்தக மோசடி… பணத்தை இழந்தவர் பரபரப்பு புகார்..!

வர்த்தகத்தில் மோசடி என்பது நாள்தோறும் விதவிதமான முறையில் அவதாரமெடுத்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கெனவே அதிகரித்து வரும் ஆன்லைன் வர்த்தக மோசடி வரிசையில், தற்போது புதிதாக முளைத்துள்ள…

பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டவர் மீது போலி சாதிச் சான்றிதழ் புகார்..!

ராணி ராணிப்பேட்டை சர்ச்சை பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியல் இன மக்களைப் போல சாதிச் சான்று வாங்கி சலுகைகளை அனுபவித்து வருவோர் மீதும், அதற்குத் துணை போகும்…

251 பவுன் நகை கொள்ளை… சிபிஐ பிடியில் சிக்கிய இன்ஸ்பெக்டர் மனோஜ்..! புதுச்சேரி பகீர்

புதுச்சேரி ஏனாம் வெங்கடாசல பிள்ளை வீதியை சேர்ந்தவர் ஷகிலா(வயது 51) பிரெஞ்சு அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். மாற்றுத்திறனாளியான ஷகிலா தன் தாய் தந்தை சகோதரி என…

மனைவியின் அத்துமீறல்… மனம் கலங்கி நிற்கும் கணவன்..! கோவை குமுறல்

கோவையில் குடும்பப் பிரச்சனையால் கணவனைப் பிரிந்து தனியே வாழ்ந்து வரும் தொழிலதிபர் மனைவியிடம் சமாதானம் பேசுவதாகக் கூறி, மனைவிக்கு தொழிலதிபர் பரிசளித்த நான்கரை சென்ட் நிலத்தை அபகரித்த…

சங்கத் தேர்தலை நடத்தவிடாமல் சதி..! ஈரோடு மார்க்கெட் வியாபாரிகள் குமுறல்

பன்னெடுங்காலமாக விவசாயிகளின் விடியலாகத் திகழ்வது ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் முதற்கொண்டு பலசரக்கு கடை வைத்து வியாபாரம் செய்த…

மண் கொள்ளை… மணல் கொள்ளை… தடுக்கச் செல்லும் விவசாயிகள் மீது வழக்குப் பதிவு..!

ஆத்தூர் அதிர்ச்சி திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி உள்ளனர். இரண்டு அமைச்சர்கள் உள்ள இந்த மாவட்டத்தில், மண் மற்றும்…

இளங்கோவன் இன்னொரு “சசிகலா” திடுக்கிட வைக்கும் பகீர் பின்னணி

எடப்பாடி பழனிச்சாமிக்கு இது போராட்ட காலம்தான். முதல்வர் பதவியில் இருந்து இறங்கிய சொற்ப மாதங்களுக்குள் பல முனை தாக்குதல்களுக்குள் சிக்கி அதில் இருந்து மீள வழி தெரியாமல்…