உசிலம்பட்டி-அங்காள பரமேஸ்வரி கோவிலில்…3 கோடி ரூபாய் கையாடல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, வாலாந்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலை புரணமைப்பு செய்து கும்பாபிஷேக விழா கடந்த 10.06.2022 ஆம் தேதி நடைபெற்றது.இந்த கும்பாபிஷேகம்…

சோழவந்தான்-ஆயுத பூஜை போல…விஸ்வகர்ம விழா-வடநாட்டவர்கள் கோலாகலம்!

 மேற்கு வங்காளம் கல்கத்தா பகுதியைச் சேர்ந்த சுமார் 50 இளைஞர்கள் சோழவந்தான் அருகே இரும்பாடி மன்னாடிமங்கலம் இடையே வைகை ஆற்று பகுதியில் பாலம் கட்டும் பணியில் வேலை…

உசிலம்பட்டி-விநாயகர் சிலையில் வைத்து பூஜை…ஒரு லட்டு – 1 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம்!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, மலைப்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதூர்த்தி விழாவை வெகுவிமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.இந்த ஆண்டும் விநாயகர் சதூர்த்தியை  முன்னிட்டு, இக் கிராமத்தில்…

மதுரை-முப்பது ரூபாய் முதல் முப்பதாயிரம் ரூபாய் வரை,விநாயகர் சிலைகள் விற்பனை…

விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விளாச்சேரி பகுதியில் ,சுமார் 40 கோடி அளவில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராக  உள்ளது.வரும், செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி நடைபெற…

7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்🛕

1. வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக…

வாடிப்பட்டி-ஆரோக்கிய அன்னை திருத்தல பெருவிழா…கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அமைந்துள்ளது தென்னகத்து வேளாங்கன்னி என்றழைக்கப்படும் புகழ்வாய்ந்த  ஆரோக்கிய அன்னை திருத்தலம். இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஆரோக்கிய அன்னையின் பிறப்புப் பெருவிழா, இறைவார்த்தை…

மட்டை தேங்காய் வைத்து வழிபாடு மணவாழ்க்கை தரும் திருமலையப்ப சுவாமி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் மாதனூர் சாலை குருவராஜ பாளையத்திலிருந்து செல்லும் எழில்சூழ்ந்த வனப்பகுதியில் மலைகளுக்கு மத்தியில் உள்ள திருமலையில் பலநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சுயம்புவாக…

அகிலமே போற்றும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தோன்றிய வரலாறு!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள வாழைப்பந்தலில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த பச்சையம்மன் கோவில் உள்ளது. இங்கு பச்சையம்மனுடன்  மன்னார் சாமி என்ற பெயரில் சிவன்…

அஷ்டலிங்க வழிபாடும்! பலன்களும்!!

காஞ்சியில் பிறந்தால் முக்தி! காசியில் இறந்தால் முக்தி!! ஆனால் திரு(வ)அண்ணாமலையை நினைத்தாலே முக்தி!!! சைவ தளத்தில் அகங்காரத்தை அழிக்ககூடிய ஒரு ஸ்தலமாக விளங்கியதுதான் அண்ணாமலை, அந்த அகங்காரம்…