Flash News

Breaking News

View All

கடலூர்- சிறுமி பாலியல் பலாத்காரம்… வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம்… போலீஸார் பணியிடை நீக்கம்!

திருவள்ளூர் பொன்னேரி – வேண்டிவர்களுக்கு பதவி .. வருவாய்த் துறையினர் குமுறல்?

திருவள்ளூர்- போலி ஆவணங்கள் மூலம், ரூ.2 கோடி அரசு நிலம் விற்க முயற்சி… கலெக்டர், எஸ்.பி.யிடம் புகார்

காட்டுபன்றிகளை வேட்டையாட, நாட்டு வெடிகுண்டுகள்… இருவர் கைது

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் பாஜக தலைவர் போல் ஆளுநர் செயல்படுகிறார் – மாணிக் தாகூர் எம்பி

தமிழக வெற்றிக் கழகம் கடைபிடிப்பது சமத்துவ கொள்கையா… சாதிக் கொள்கையா…?

Click to Download our Magazine

World News

View All

ஸ்ரீபெரும்புதுார்- குண்டர் தடுப்பு சட்டத்தில் படப்பை குணா…

புளோரன்ஸ் நைடிங்கேல் குடியரசுத் தலைவர் விருது பெற்ற குமரிப்பெண் மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலஸ் புளோரா

மலையாளத் திரை உலகை கலக்கும்ஹேமா கமிட்டி அறிக்கை!

தமிழை கற்கவும், பேசவும்தயக்கம் வேண்டாம்….கல்லூரி மாணவர்களுக்கு நமீதா அட்வைஸ்

கூத்தாடிகள் குடும்பங்களுக்கு நிலமும், வீடு கட்ட ஆணை வழங்கிய அரசு!அவரவர் தகுதிக்கு ஏற்ப தொழில் அமைத்து தர முன் வருமா?

சாத்தூரில் நெடுஞ்சாலை துறையினரின் அலட்சியத்தால்கைக்குழந்தைகளுடன் பள்ளத்தில் விழுந்த பெண்கள்காணொளி வெளியாகி பரபரப்பு

Business

View All

Politics

View All

துருப்பிடித்துப் போன தூத்துக்குடி அதிமுக!

தூத்துக்குடி மாவட்ட அரசியலில் திமுகவே முதன்மையில் உள்ளது. திமுகவை  வீழ்த்த அதிமுகவிடம் போதுமான நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் வியூகம் இல்லை என்கின்றனர் தூத்துக்குடியில் உள்ள அதிமுக கட்சி பிரமுகர்கள். தூத்துக்குடி அதிமுக என்றாலே அது ஜெயலலிதா காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன்,ஆறுமுக நயினார், செல்ல பாண்டியன் மற்றும் சண்முகநாதன் என்று…

மணல் மாபியாவுக்கு பதவி! ஆரணி திமுகவினர் குமுறல்…

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சமீபத்தில் இருபதுபேர் பட்டியல் கொண்ட மணல் மாபியாக்கள் பெயரை வெளியிட்டிருந்தது. அதில் 11வது வரிசையில் இடம் பிடித்திருப்பவர் பாபு இவரை ராஜன்பாபு, தச்சூர் பாபு என்று சொன்னால் ஊர்ல பளிச்சினு தெரியும். எந்த ஊர்ல ஆரணியிலதான்! ஆரணி ஒன்றிய செயலாளராக இருக்கும் துரைமாமதுவின் உபயம்தான்…

மத்திய அரசு, தமிழகத்துக்கு செய்த நல்ல திட்டங்களை,தமிழக முதல்வர் ஏன் பாராட்ட வில்லை?தமிழிசை.

மதுரை-மத்திய அரசு, தமிழகத்துக்கு செய்த நல்ல திட்டங்களை,தமிழக முதல்வர் ஏன் பாராட்ட வில்லை?தமிழிசை. ஒரே நாடு, ஒரே தேர்தல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, செலவினங்களை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். கச்சத்தீவு விவகாரத்தில் மக்களுக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும். -தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி:தமிழக பிரச்சினையை குறித்து பேசுவேன் உள்கட்சி…

கச்சத்தீவை மீட்க நான்கு கட்சிகளும் நாடகம் போடுகிறார்கள்…உசிலம்பட்டியில் உறுமிய சீமான்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய 16 பேர் மீது ஆங்கிலேயர்கள் துப்பாக்கி சூடு நடத்தி சுட்டு கொன்றதன் 105வது நினைவு தினத்தை முன்னிட்டு, பெருங்காமநல்லூரில் உள்ள நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மற்றும்…