Click to Download our Magazine

Breaking News

View All

போதையால் பாதை மாறும் இளைஞர்கள்…  வருமானத்தால் கண்டு கொள்ளாத தமிழக அரசு… சாட்டையை சுழற்ற பொதுமக்கள் கோரிக்கை…

மகன் வாங்கிய கடனுக்கு, தந்தையை கடத்தி கை விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல்… – கடலூர் பரப்பரப்பு…

கடலூர்- ரயில் – பள்ளி வேன் மோதல்… மூன்று பேர் உயிரிழப்பு

இராணிப்பேட்டையா… ஆற்காடா திமுகவுக்கு தீராத தலைவலி எஸ்.எம். சுகுமார்…?

தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகும் அராஜகம்…

கொடிக்கம்ப உரிமையும் நீதிமன்றமும்

World News

View All

ஸ்ரீபெரும்புதுார்- குண்டர் தடுப்பு சட்டத்தில் படப்பை குணா…

புளோரன்ஸ் நைடிங்கேல் குடியரசுத் தலைவர் விருது பெற்ற குமரிப்பெண் மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலஸ் புளோரா

மலையாளத் திரை உலகை கலக்கும்ஹேமா கமிட்டி அறிக்கை!

தமிழை கற்கவும், பேசவும்தயக்கம் வேண்டாம்….கல்லூரி மாணவர்களுக்கு நமீதா அட்வைஸ்

கூத்தாடிகள் குடும்பங்களுக்கு நிலமும், வீடு கட்ட ஆணை வழங்கிய அரசு!அவரவர் தகுதிக்கு ஏற்ப தொழில் அமைத்து தர முன் வருமா?

சாத்தூரில் நெடுஞ்சாலை துறையினரின் அலட்சியத்தால்கைக்குழந்தைகளுடன் பள்ளத்தில் விழுந்த பெண்கள்காணொளி வெளியாகி பரபரப்பு

Business

View All

Politics

View All

திண்டிவனம்… கூட்டத்திற்கு அழைத்துச்சென்று பணம் தருவதாக கூறி ஏமாற்றினர்… பெண்கள் புகார்…

மரக்காணம் தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பணம் தருவதாக கூறி அழைத்து வந்த பெண்களுக்கு பணம் தறாததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மரக்காணம் நகர திமுகவினர்  பஸ்நிலையம் எதிரில் ஓரணியில் தமிழ்நாடு  பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார். மாவட்ட…

நாமக்கல்… பத்திரிகையாளர் போனை பிடுங்கி சென்ற மாவட்ட செயலாளர் திமுக அக்கப்போர்…

புதியத்தலைமுறை கேமரா மேன் பொது வெளியில் வீடியோ எடுப்பதை தடுத்து நிறுத்தி...போனை பிடுங்கி சென்ற மாவட்ட செயலாளர் கே ஆர் என் ராஜேஷ்குமார்... பல்வேறு நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்களை மட்டமாக பேசும் மா..செயலாளர்..சாறு... மோரு.. நாமக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் நாமக்கல் மாவட்ட பாராளுமன்ற…

நாமக்கல்- கூடுதல் தொகுதிகள் கேட்டு, தர்ம சங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை… ஈ.ஆர். ஈஸ்வரன்…

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும்....கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன்  பேட்டி அளித்தார்.  நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம், மக்களவை உறுப்பினர் வி. எஸ்.மாதேஸ்வரன் பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவு விழா நாமக்கல்லில் நடைபெற்றது.…

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கணும்… – அமைச்சர் எஸ்.ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் அரசின் சார்பாக ஏழை எளிய மூன்று ஜோடிகளுக்கு கட்டணம் இல்லா திருமணத்தை தமிழக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி திருமணம் செய்து வைத்து சீர்வரிசை பாத்திரங்களை பார்வையிட்டு புதுமண தம்பதியினருக்கு வழங்கினார். அதன் பின்னர் பொன்னமராவதியில் கடந்த ஆட்சி…