மணல் திருட்டை தடுத்து நிறுத்துவேன்…செய்யார் தாசில்தார் சபதம்!

செய்யாற்றில் இருந்து மணல் திருட்டு நடைபெறுவதை  தடுத்து நிறுத்தப்படும் என,புதிய  தாசில்தாராக போறுப்பேறொறுள்ளஅசோக் குமார் தெரிவித்துள்ளார்.செய்யாரில் தாசில்தாராக பணியாற்றி வந்த வெங்கடேசன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ‘சி.எல்.ஆர்.ஏ.,’…

வாணியம்பாடி-தினசரி மார்கெட் திறக்க வேண்டும்காய்கறி வியாபாரிகள் கோரிக்கை…!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மைய்ய பகுதியில் வாரச்சந்தை மைதானம் அமைந்துள்ளது. இதற்கான சுமார் 7 ஏக்கர் 71 சென்ட் நிலத்தை வாணியம்பாடி பகுதியை சேர்ந்த மறைந்த நெய்வாசல்…

திருப்பரங்குன்றம்-மலை ஏற அமைச்சருக்கு அனுமதி மறுப்பு…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது ஏற முயன்ற மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தடுத்து நிறுத்தப்பட்டார். பின், போலீசாரிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அனுமதி அளித்தனர்.திருப்பரங்குன்றம்…

வீட்டு வசதி திட்டங்களை நிறைவேற்றாமல்,கடந்த 15 ஆண்டு காலமாக…பறிதவிக்கும் புதுச்சேரி வீட்டு வசதி வாரியம்..!

புதுச்சேரி வீட்டு வசதி வாரியமானது கடந்த 1975 ஆம் ஆண்டு புதுச்சேரியில் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான முறையில் சோலை நகர், லாஸ்பேட்டை, அசோக் நகர், குருமாப்பேட்டை, பூமியம்பேட், ஜவகர்…

திண்டிவனம்-கூலிப்படையை வைத்து கொலை…ஒன்றரை ஆண்டுகளுக்குள் புலன் விசாரணை..மயிலம் ஆய்வாளர் சாதனை!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் சுமார் 4, 5 ஆண்டுகளாக…

திருவள்ளூர்-கேட் வைத்த முன்னாள் கலெக்டர்…திறப்பாரா இந்நாள் கலெக்டர்…?

மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் கேட் வைத்த  முன்னாள் மாவட்ட ஆட்சியர் சிறை கதவுகளை திறப்பாரா இந்நாள் மாவட்ட ஆட்சியர்காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டம் உதயமாகி 29…

காதல் மனைவி உயிரிழந்தார்,சோகத்தில் கணவன் தற்கொலை.நிர்கதியாய் நிற்கும் நான்கு குழந்தைகள் ..

கும்மிடிப்பூண்டி அருகே காதல் மனைவி உயிரிழந்த சோகத்தில் மனைவியை புதைத்த இடத்தில் கணவனும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி…

ஆம்பூர்-மாதனூர்-போலி பர்மிட் மூலம்,இரவு பகலாக கனிமவளக் கொள்ளை…

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் மாதனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து விவசாய நிலங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கனிம வளம்…

கும்மிடிப்பூண்டி-தாசில்தார் இல்லை…ஆனால் இருக்கிறார்…?

கும்மிடிப்பூண்டியில் வட்டாச்சியர் (தாசில்தார்) பணியில் உள்ளாரா?இல்லை அப்பணி காலியாக உள்ளதா? என்ற கேள்வியும் பொது மக்களிடையே நிலவி வருகிறது வருவாய்த் துறை சார்ந்த பணிகள் செல்வந்தர்களுக்கு மட்டுமே…

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், புட்லூர்- ராமாபுரம் கிராமத்தில், அருள்மிகு பூங்காவனத்தம்மன் என்கிற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் குழந்தை வரம் வேண்டி, சீமந்த சுப நிகழ்ச்சி நடத்த, ஏராளமான பெண்களும் ஆண்களும் வந்து செல்கின்றனர்.இவர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக சாலை வசதி இல்லை. உள்ளூர் மக்கள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். ஆகவே பக்தர்கள் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.