மணல் திருட்டை தடுத்து நிறுத்துவேன்…செய்யார் தாசில்தார் சபதம்!
செய்யாற்றில் இருந்து மணல் திருட்டு நடைபெறுவதை தடுத்து நிறுத்தப்படும் என,புதிய தாசில்தாராக போறுப்பேறொறுள்ளஅசோக் குமார் தெரிவித்துள்ளார்.செய்யாரில் தாசில்தாராக பணியாற்றி வந்த வெங்கடேசன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ‘சி.எல்.ஆர்.ஏ.,’…