சிவகங்கை யில் பருவ நோய்க்கு பலியாகும் கால்நடைகள்
சிவகங்கை மாவட் டத்தில் பசு, எருமை, காளை என 2 லட்சத்து 6 ஆயிரத்து 500 கால்நடைகள் உள்ளன. தொடர் மழையால் தற்போது கால்நடைகளுக்கு காணை நோய்…
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை
சிவகங்கை மாவட் டத்தில் பசு, எருமை, காளை என 2 லட்சத்து 6 ஆயிரத்து 500 கால்நடைகள் உள்ளன. தொடர் மழையால் தற்போது கால்நடைகளுக்கு காணை நோய்…
மாநிலமே மழை வெள்ளத்தால் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்த வேளை, குமரி மாவட்ட மக்களின் கெத்து எல்லோரையும் திகைக்கச்செய்து விட்டது. ஓரளவு மழை பெய்தாலே பேரளவு தேங்கிவிடும் குமரியில், இந்த மழை…
சென்னை – பெங்களூர் விரைவு சாலைக்காக நில ஆர்ஜிதப் பணி நடந்தபோது ஸ்ரீபெரும்புதூர் அருகே நெமிலி, ஆரியம்பாக்கம் பகுதியில் இடம் வைத்திருந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டது. வழக்கமாக, வீட்டுமனைப் பிரிவுகளாக…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பேரணாம்பட்டு பகுதியில் அஜித்தா தெருவில் தொடர் மழையால் கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 9 பேர்…
தமிழ்நாட்டில் பல இடங்களில் சமூகங்கள் தெருக்களால் பிரிக்கப்பட்டிருக்கும். அவற்றை சுவர்கள் கட்டியும் சிலர் தடுக்க முயல்வதுண்டு. அத்தகைய தீண்டாமை சுவர்கள் கடந்த மூன்றாண்டு காலத்தில் பல இடங்களில்…
திருச்சி சந்திப்பில் இருந்து சென்னை புறவழிச் சாலையை இணைக்கக்கூடிய மன்னார்புரம் என்ற இடத்தில் மேம்பாலப் பணி நடந்துவந்தது. அந்த இடத்துக்கு நடுவே ராணுவத்துக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலம் இருந்ததால்…
பெங்களூருவில் நடிகர் ராஜ்குமார் மகன் படவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு, காட்டமாக கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசிய பேச்சினைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் கொந்தளித்தனர்.…
தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் தன் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகம். மக்களின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி கட்டணக்கொள்ளை அடிப்பதோடு பாலியல் சுரண்டலையும் செய்துவருகின்றனர்.…
தூத்துக்குடி என்றாலே ப்ரு கெத்து உண்டு. வெட்டு, குத்து என்று பேர் உண்டு. ஒன்றரையணாவுக்கு பெறாததற்கு எல்லாம் போட்டுத்தள்ளுவது தூத்துக்குடியன்களின் ஹாபி. இப்போது முத்து நகர் மாவட்ட…
நெல்லை மாநகரப் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் காரணமாக சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது., சிதிலமடைந்த சாலைகளின் புகைப்படத்துடன் கூடிய கண்காட்சி நடத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில்…