பணத்திற்கு பதவி…ஈரோடு பாஜகவில் பூகம்பம்!
ஈரோடு வடக்கு மாவட்ட பாஜகவில் வெடித்த உட்கட்சி பூசல்., காசு வாங்கிக் கொண்டு பதவி வழங்குவதாக மாவட்டத் தலைவரை சுற்றி நின்று வாக்குவாதம் செய்த பாஜகவினரின் வீடியோ…
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை
ஈரோடு வடக்கு மாவட்ட பாஜகவில் வெடித்த உட்கட்சி பூசல்., காசு வாங்கிக் கொண்டு பதவி வழங்குவதாக மாவட்டத் தலைவரை சுற்றி நின்று வாக்குவாதம் செய்த பாஜகவினரின் வீடியோ…
1989ல் ஆரம்பித்து 2021 வரை எட்டுமுறை எம்எல்ஏ சீட் கொடுத்து கு.பிச்சாண்டியை கௌரவப்படுத்தி இருக்கிறது திமுகவின் அறிவாலயம்! அதில் இரண்டுமுறை தோல்வியை சந்தித்திருக்கிறார். 1991ல் ராஜுவ்காந்தி படுகொலை,…
நகரத்தில் இருப்பவருக்கு கிராமத்தில் பதவியா? அதை கிராமத்தில் இருக்கும் நாங்களெல்லாம் வேடிக்கை பார்க்கணுமா? கிராமத்தில் உள்ள எங்களில் ஒருவருக்குதான் பதவி உங்க விருப்பத்திற்கு யாரை ஒன்றிய செயலாளரா…
கன்னியாகுமரி மாவட்ட எல்கையான ஆரல்வாய்மொழி அருகே போலீசார் வாகன சோதனையின் போது 5.6 கிலோ திமிங்கல உமிழ்நீர் சிக்கியது. இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் அதனை…
காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில், 68 பூங்காக்கள் மாநகராட்சி வசம் உள்ள நிலையில், அவற்றில் 15 பூங்காக்கள் மட்டுமே ஓரளவு பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. மீதமுள்ள 53…
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் பவானி, இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் நகர மகளிரணி செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர். இவர் கணவர் முத்து,…
தீராத பிரச்சனைகள் சலசலப்பு என்று அதிமுகவில் தினுசு தினுசாய் ஆட்டம்போட்டாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்து எம்எல்ஏ சீட்டு எனக்குதான் என்று அதிமுகவினர் வரிசையில் நிற்கின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டுஇளமின் பொறியாளர் அலுவலகத்தின் கீழ்தற்காலிக பணியாளராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திலீப்குமார் என்பவர்வேலை செய்து வருகிறார் இந்நிலையில் கடந்த…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் வளாகத்தில் பழமை வாய்ந்த குளம் மீட்கப்பட்ட இடத்தில் இன்று மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கான…
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட தாயில் பட்டி ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்தான் மேல போதை நாச்சியார் புறம் இங்கு…