லைசென்ஸ் இல்லை, ஹெல்மெட் போடவில்லை, ஒன்வேயில் வந்ததற்காக, ட்ரிபிள்ஸ் போனதற்கு, ட்ரங்கன் ட்ரைவ் செய்ததற்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக கடையைத் ...
சிவகங்கை மாவட் டத்தில் பசு, எருமை, காளை என 2 லட்சத்து 6 ஆயிரத்து 500 கால்நடைகள் உள்ளன. தொடர் ...
மாநிலமே மழை வெள்ளத்தால் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்த வேளை, குமரி மாவட்ட மக்களின் கெத்து எல்லோரையும் திகைக்கச்செய்து விட்டது. ஓரளவு மழை பெய்தாலே ...
சென்னை – பெங்களூர் விரைவு சாலைக்காக நில ஆர்ஜிதப் பணி நடந்தபோது ஸ்ரீபெரும்புதூர் அருகே நெமிலி, ஆரியம்பாக்கம் பகுதியில் இடம் ...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பேரணாம்பட்டு பகுதியில் அஜித்தா தெருவில் தொடர் மழையால் கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ...
தமிழ்நாட்டில் பல இடங்களில் சமூகங்கள் தெருக்களால் பிரிக்கப்பட்டிருக்கும். அவற்றை சுவர்கள் கட்டியும் சிலர் தடுக்க முயல்வதுண்டு. அத்தகைய தீண்டாமை சுவர்கள் ...
திருச்சி சந்திப்பில் இருந்து சென்னை புறவழிச் சாலையை இணைக்கக்கூடிய மன்னார்புரம் என்ற இடத்தில் மேம்பாலப் பணி நடந்துவந்தது. அந்த இடத்துக்கு நடுவே ராணுவத்துக்கு ...
பெங்களூருவில் நடிகர் ராஜ்குமார் மகன் படவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு, காட்டமாக கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசிய ...
தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் தன் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகம். மக்களின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி ...
தூத்துக்குடி என்றாலே ப்ரு கெத்து உண்டு. வெட்டு, குத்து என்று பேர் உண்டு. ஒன்றரையணாவுக்கு பெறாததற்கு எல்லாம் போட்டுத்தள்ளுவது தூத்துக்குடியன்களின் ...
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.