Blog

மதுரை: வாரிசுகளுக்காக காய் நகர்த்தும் அரசியல் பெரிசுகள்

பழந்தமிழ் பெருமை மிகு மதுரை மாநகருக்கு இப்போதே உள்ளாட்சி களை வந்துவிட்டது. மாநில தேர்தல் ஆணையத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் இந்த முறை மதுரை மேயர் பதவி…

சரியும் செல்வாக்கு தவிக்கும் பொன்முடிரவுண்டு கட்டும் திமுக எம்எல்ஏக்கள்- விழுப்புரம் கள்ளக்குறிச்சி அதிர்ச்சி அரசியல்?

வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினையை விதைத்துவிட்டு தினையை அறுக்க ஆசைப்பட்டால், தமிழக உயர்கல்வித்துறை மந்திரி பொன்முடியின் நிலைதான் ஏன் என்னாச்சு?…

மட்டை தேங்காய் வைத்து வழிபாடு மணவாழ்க்கை தரும் திருமலையப்ப சுவாமி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் மாதனூர் சாலை குருவராஜ பாளையத்திலிருந்து செல்லும் எழில்சூழ்ந்த வனப்பகுதியில் மலைகளுக்கு மத்தியில் உள்ள திருமலையில் பலநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சுயம்புவாக…

மாவட்ட செயலாளர் காந்தியா வினோத் காந்தியா? – இராணிப்பேட்டை திமுக குமுறல்

அரசியலில் வாரிசு என்பது புதியதல்ல அதிலும் திராவிட கட்சிகளில் வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் இருக்கும் ஆளுங்கட்சியாக திமுக இருந்தால் வாரிசு அரசியல் உச்ச கட்டத்தில் இருக்கும் உதாரணத்திற்கு,…

திருவண்ணாமலை நகராட்சி தலைவராகப் போவது யார்?

ஊரக நகர்புற தேர்தலில் ஆன்மீக நகர் திருவண்ணாமலை நகராட்சியில் தலைவர் பதவியை அலங்கரிக்கப்போவது யார்? ஆன்மீக நகரம் உஷ்ணமாகி கிடக்கிறது காரணம் இல்லாமல் இல்லை. ஆளுங்கட்சி என்பதால்…

ஜெயலலிதாவுக்கு பிறகு மீண்டும் பரபரப்பாக இருக்கும் பர்கூர் தொகுதி!

இருபத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகு பர்கூர் சட்டமன்ற தொகுதி நினைத்த பொழுதெல்லாம் பரபரப்பை அனுபவித்து கொண்டிருக்கிறது. காரணம் இப்போதைய திமுக எம்எல்ஏ மதியழகன்! பர்கூர் தொகுதிக்குள் ஆம்பள்ளி…

கடல் மட்டம் உயர்ந்ததால் சென்னை மாநகரில் வெள்ளம் வடியவில்லை செல்லூர் ராஜூவுடன் போட்டிபோடும் மா.சு.

ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டம், உலக சராசரியை விட வேகமாக அதிகரித்துள்ளது. இதனால், கடலோரப் பகுதி இழப்பு மற்றும் கடற்கரை பின்வாங்குல் அதிகரித்துள்ளது.பெரும்பாலான கடலோர நகரங்களில் கடல்…

ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்…?

ஜெயலலிதாவின் மகள் என பட்டுப்புடவையில் இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம், வலைதளங்களில் பல காலமாக பரவியிருக்கிறது. அவர் ஜெயலலிதாவின் மகள் இல்லை என்றும், பிரபல மிருதங்க வித்வான்…

பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில்
அம்பலமான, படகோட்டி அண்ணாமலை

கன மழையின் பெரும் வெள்ளத்தால், கடும் பாதிப்புக்குள்ளாகிருக்கிறது, தமிழகம் குறிப்பாக சென்னை. இதனால், ஒட்டுமொத்த குறிப்பாக ஏழை எளிய மக்கள், தங்களின் வீடுகளையும் உடைமைகளையும் ஜீவாதாரங்களையும் இழந்து…

தோழனே தந்த வேதனை

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்துவதற்காக சுக்மா மாவட்டம் லிங்கம் பள்ளி என்ற இடத்தில் துணை ராணுவ படை முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாமில் மத்திய ரிசர்வ்…